• Sa. Jul 27th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வடமராட்சி பகுதியில் இளம் குடும்பஸ்தர் தீடிரென உயிரிழப்பு .

Jul 8, 2022

வடமராட்சி அல்வாய் பகுதியில் ஒரு பிள்ளையின் தந்தை தீடிரென சுகயீனமுற்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அல்வாய் மனோகரா பகுதியில் வசித்து வந்த 42 வயதான் யோகதாஸ் அசோக்காந் என்ற இளம் குடும்பத்தர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலை முகநூலில் Maichal S C Malisanthy என்ற நபர் பதிவிட்டுள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed