• Mi.. Nov. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையில் தாய்ப்பாலை விழுங்கிய கைதுக்குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

Sep. 13, 2022

ஒன்றரை மாத சிசு ஒன்று தாய்ப்பாலை விழுங்கி உயிரிழந்துள்ளதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், 77 ஹொரவ்பொத்தான கனுவ, மொரகேவ பகுதியைச் சேர்ந்த பத்திரன புஷ்பகுமார என்பவரது நிபுல சஞ்சனா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.

குழந்தை தாயின் பாலை பருகிய போது தாயின் பால் சிக்கியுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.