யாழ்.கோப்பாய் பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட போதைப் பொருள் மற்றும் ஊசி போன்ற பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தொிவித்திருக்கின்றனர்

Von Admin