யாழ்ப்பாணம் , வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவp2பெருவிழா இடம்பெற்று வரு ம் நிலையில் , திருவிழாவின், 22ஆம் நாளான இன்று மாம்பழ திருவிழா (தெண்டாயுதபாணி உற்சவம்) சிறப்பாக நடைபெற்றது.
இன்று (11) காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து பிள்ளையாரும் முருகபெருமானும் வெளிவீதியுலா வந்தனர்.
![Nallur Kandan Temple Mango Festival Nallur Kandan Temple Mango Festival](https://cdn.ibcstack.com/article/eeed2310-8598-4993-ae0a-d1d843fd81b4/23-64fe9f717b74b.webp)
இந்த மாம்பழ திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டனர். இதன்போது அலங்கார கந்தனாம் நல்லூர் முருக பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளியிருந்தார்.