யாழ். சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் செங்காளன வாழ்விடமாகவும் கொண்டிருந்த அமரர் திரு நடராசா சிவசுப்ரமணியம் (மணியம்) அவர்களின் 7 ஆம் ஆண்டு நினவுநாள் 10.05.2024 இன்றாகும்.
இன்றைய நாளில் அன்னாரது பிரிவால் துயருறும் மனைவி மகன் மற்றும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.
- இலங்கையில் ஆண்டுக்கு 1000 பேர் வரை உயிரிழப்பு!
- இன்றைய இராசிபலன்கள் (27.07.2024)
- திடீர் திடீரென தீப்பிடிக்கும் குடிசைகள்! பீதியில் கடலூர் கிராமம்!
- திருப்பதியில் குளிக்க வெந்நீர்.. தேவஸ்தானம் அறிவிப்பு
- கோர விபத்து ஒன்றில் தந்தை மற்றும் மகன் பலி.