புத்தளத்தில் hair dryer உபயோகிக்கையில் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கை குடியுரிமை பெற்றுக்கொள்ள! வெளியான வர்த்தமானி
சம்பவத்தில் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் இருந்து இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவன் சலீம் மொஹமட் சஹ்ரான் என்பவரே இன்று (30) உயிரிழந்துள்ளார்.
டென்மார்க்கில் வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி மோசடி!வெளியான எச்சரிக்கை.
hair dryer மூலம் முடியை உலர வைத்த சந்தர்ப்பத்திலேயே மாணவர் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகியுளார். இதனையடுத்து புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாணவர் உயிர்ழந்துள்ளார்.
இந்நிலையில் மாணவின் மரணம் அப்ப்குதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவன் நீரில் மூழ்கி மரணம்!
- இந்திய விமானங்கள் வான் வெளியை பயன்படுத்த தடை நீடிப்பு!
- பிறந்தநாள் வாழ்த்து.செல்வி அபிஷா முரளிதரன் (21.04.2026, சுவிஸ்)
- அல்லிக்குட்டி சின்னத்துரை மறைந்தாலும் எம்மனங்களில் வாழ்பவர்”(21.04.2026)
- போரில் ரஷ்யாவின் இராணுவ உதவி! ஈரான் தரப்பு வெளியிட்ட அறிவிப்பு
