புத்தளத்தில் hair dryer உபயோகிக்கையில் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கை குடியுரிமை பெற்றுக்கொள்ள! வெளியான வர்த்தமானி
சம்பவத்தில் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் இருந்து இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவன் சலீம் மொஹமட் சஹ்ரான் என்பவரே இன்று (30) உயிரிழந்துள்ளார்.
டென்மார்க்கில் வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி மோசடி!வெளியான எச்சரிக்கை.
hair dryer மூலம் முடியை உலர வைத்த சந்தர்ப்பத்திலேயே மாணவர் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகியுளார். இதனையடுத்து புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாணவர் உயிர்ழந்துள்ளார்.
இந்நிலையில் மாணவின் மரணம் அப்ப்குதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஈரான் ஒருபோதும் சரணடையாது…கமேனியின் அறிவிப்பால் பதறும் உலகம்
- இலங்கையை சேர்ந்த தாயும் மகளும் சென்னை விமான நிலையத்தில் கைது
- பிரித்தானியாவில் இலங்கைத் தமிழர் ஒருவருக்கு புகலிடம் வழங்க நீதிமன்றம் அனுமதி
- யாழ் சாவகச்சேரியில் 6 வயதுச் சிறுமி கிணற்றில் வீழ்ந்து பலி
- திருப்பியடிக்க தொடங்கிய ஈரான்: இஸ்ரேலை நோக்கி சீறி பாயும் Fattah-1 ஏவுகணை