இந்தியாவில் அதிக வெப்பத்தால் 9 பேர் உயிரிழப்பு!
இலங்கையின் நெருங்கிய அண்டை நாடான இந்தியாவில் அதிக வெப்பம் காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானாவைரவர் 1008 சங்காபிஷேகம், பஞ்சமுக ஆராதனையும் சிறப்புடன்(03.05.2024) இந்தியாவின் கிழக்கே உள்ள மேற்கு வங்கம் மாநிலத்தில்…
சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானாவைரவர் 1008 சங்காபிஷேகம், பஞ்சமுக ஆராதனையும் சிறப்புடன்(03.05.2024)
எம்பெருமானின் 1/4 மண்டலத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகமும் வசந்தமண்டபத்தில் வைரவப்பெருமானுக்கான பஞ்சமுக ஆராதனையும் பாலமுருகன் குழுவினரின் விசேட நாதஸ்வர இசைமுழங்க இனிதே நடைபெற்றது. சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானாவைரவர் ஆலயப்பெருமான் மகா கும்பாபிஷேகம் உபயம்:- பாலசிங்கம் குடும்பம் 03/05/2024 சிறுப்பிட்டி இணையத்தின்…
வெப்ப நிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
நாட்டின் பல பிரதேசங்களில் வெப்பநிலை இன்று (04) மேலும் “அதிக அவதானம்” செலுத்த வேண்டிய நிலைக்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் வெப்பச் சுட்டெண் அதிக அவதானம் செலுத்த…
பிரேசிலில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: 29 பேர் பலி
தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த வெள்ளப்பெருக்கால் அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் வெள்ளப்பெருக்கில்…
அதிரடியாகக் குறைக்கப்படவுள்ள உணவுப்பொருட்களின் விலை
நாட்டில் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் பல உணவு வகைகளின் விலைகளை குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது தாக்குதல். தற்போது எரிபொருள் விலை குறைக்கப்பட்டதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் தவறான முடிவெடுத்த இளைஞன்
யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கப்பப்புலம் பகுதியில் வீடொன்றில் இருந்து இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (03) அதிகாலை 12.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது தாக்குதல். இதன்போது…
மரக்கறி விலை குறித்து வெளியான புதிய அறிவிப்பு!
இலங்கையில் இந்த வருட இறுதி வரை மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்கும் அபாயம் இல்லையென ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கனடாவில் இரு தமிழர்கள் கைது? மே மற்றும் ஜூன் மாதங்களில் சந்தையில் மரக்கறிகள், பழங்கள் மற்றும்…
புகலிடக்கோரிக்கையாளர்களை கைது செய்யும் பிரித்தானிய அதிகாரிகள்!
புகலிடக்கோரிக்கையாளர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை பிரித்தானிய அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர். இங்கிலாந்துக்குள் நுழைபவர்கள் ருவாண்டாவிற்கு நாடு கடத்தல். புகலிடக்கோரிக்கையாளர்களை ருவண்டாவிற்கு அனுப்பும் நடவடிக்கைகளின் திட்டத்தின் ஒரு பகுதியாக இது அமைகின்றது. பிறந்தநாள் வாழ்த்து. சுபாங்கி சிவநேசராசா (03.05.2024, இந்நிலையில், புகலிடக்கோரிக்கையாளர்களுடன் முதலாவது விமானம்…
அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது தாக்குதல்.
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. பிறந்தநாள் வாழ்த்து. சுபாங்கி சிவநேசராசா (03.05.2024, ஜெர்மனி) வன்முறைச் சம்பவம் தொடர்பாக சகோதரர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். அச்சுவேலி – சங்கானை வீதியில் தென்மூலைப்…
கனடாவில் இரு தமிழர்கள் கைது ?
கனடாவின் டர்ஹாம் பிராந்தியத்தில் முதியவர்களைக் குறிவைத்து இடம்பெற்ற மோசடி தொடர்பில் இரு தமிழர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது தாக்குதல். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிறந்தநாள் வாழ்த்து. சுபாங்கி சிவநேசராசா (03.05.2024, ஜெர்மனி)…
இன்று முதல் குறைக்கப்படும் சமையல் எரிவாயு விலை!
இன்று (03) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. 3ஆம் ஆண்டு நினைவு. இராசசிங்கம்,நிசாந்தன் (03.05.2024,கனடா) இதற்கமைய 12.5 கிலோ கிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 275 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி…