தென் பசுபிக் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!
தென் பசிபிக் தீவு நாடான வனுவாட்டுவில் ஞாயிற்றுக்கிழமை ஒரு வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் தீ விபத்தில் 12 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழப்பு! – குறித்த நிலநடுக்கமானது முதற்கட்டமாக 6.3 ரிக்டர் அளவில் பதிவாகியதாக கூறப்படுகிறது. பிறந்தநாள்…
சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டு முறை
நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கும் வல்லமை பெற்ற விநாயகர் பெருமானை சங்கடஹர சதுர்த்தி நாள் அன்று நாம் வழிபடும் பொழுது அனைத்து விதமான நன்மைகளையும் நம்மால் பெற முடியும் அப்படிப்பட்ட சங்கடஹர சதுர்த்தி வரும் ஞாயிற்றுக்கிழமை மே மாதம்…
குஜராத் மாநிலத்தில் தீ விபத்தில் 12 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இதுவரையில் 27 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறந்தநாள் வாழ்த்து. சத்தியரூபன் ரஸ்மியா (26.05.2024. ஈவினை) இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் 12 சிறுவர்களும் அடங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தீயில் சிக்கி உயிரிழந்த…
பிறந்தநாள் வாழ்த்து. சத்தியரூபன் ரஸ்மியா (26.05.2024. ஈவினை)
சிறுப்பிட்டி சேர்ந்தவரும் ஈவினை புன்னாலைகட்டுவனில் வாழ்ந்து வரும் செல்வி ரஸ்மியா சத்தியரூபன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை அன்பு அப்பா,அம்மா மற்று உறவுகள் நண்பர்கள் வாழ்த்தும் இன்நேரம் இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி. இணையமும் பல்லாண்டுகாலம் வாழ்கவென…
வெளியான மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி
சிறிலங்கா பிரஜைகளின் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் வாகன உரிமைப் பரிமாற்றங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அதிகாரிகள் பயன்படுத்தும் தகவல்களையும் உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு தொடர்ச்சியாக வழங்குமாறு அதிவிசேட வர்த்தமானி இன்று (25) வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல்…
கொழும்பில் பாலத்திலிருந்து குதித்து 19 வயது மாணவன் தற்கொலை!
கொழும்பு பகுதியில் உள்ள மேம்பாலத்தில் இருந்து நெடுஞ்சாலையில் விழுந்து இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான். இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என பொலிஸார் தெரிவிக்கின்றனர். தரம் உயர்த்தப்படும் யாழ் போதனா வைத்தியசாலை! நேற்று (24) இரவு 7 மணி அளவில் அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பு…
ஏழு இலட்சம் இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்!
கடந்த இரண்டு வருடங்களில் சுமார் ஏழு இலட்சம் இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் 10 வயதுக்குட்பட்ட 60 வீதமான குழந்தைகள் கைதொலைபேசிக்கு அடிமை பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட வாழ்க்கைச் செலவு அதிகரிப்பே இதற்கு முக்கியக் காரணம் எனத்…
இலங்கையில் 10 வயதுக்குட்பட்ட 60 வீதமான குழந்தைகள் கைதொலைபேசிக்கு அடிமை
இலங்கையில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 60 வீதமானவர்கள் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அடிமையாகியுள்ளதாக அண்மைய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கோப்பாயில் கசிப்பு விற்பனை; பெண் கைது. தென் மாகாணத்தில் உள்ள 400 பாடசாலை மாணவர்களிடம் வைத்தியர்கள் குழு மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக…
கோப்பாயில் கசிப்பு விற்பனை; பெண் கைது.
யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். 24 ஆம் திகதி…
வீட்டில் துளசி செடி வளர்த்தால் ஏற்படும் நன்மைகள்.
வீட்டில் துளசி செடி வளர்த்தால் பல நன்மைகள் இருக்கும் நிலையில் அவற்றில் சிலவற்றை பார்ப்போம். இந்து மதத்தில், துளசி செடி மிகவும் புனிதமான தாவரமாக கருதப்படுகிறது. இது „விருந்தா“ என்றும் அழைக்கப்படுகிறது, அதாவது „விருந்தினர்“. துளசி செடியை வீட்டில் வளர்ப்பதால் பல…
தரம் உயர்த்தப்படும் யாழ் போதனா வைத்தியசாலை!
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார். அரசின் விசேட கடன் திட்டங்கள்! மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளார். இதன்போது யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கான…