யாழ் கொக்குவிலைச் சொந்த இடமாக கொண்ட சிவஞானரத்தினம் தமிழ்ச்செல்வன் சுவிஸ்லாந்தில் ரயில் மோதி பலியாகியுள்ளார்.
யாழில் நீரில் மிதந்த நிலையில் இரு சிறுவர்களின் சடலம் மீட்பு!
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுவிஸ் துவிஸ் பகுதியைச் சேர்ந்த 64 வயதான இரு பிள்ளைகின் தந்தையான இவர், ரயிலில் ஏற முற்பட்ட போது விபத்து ஏற்பட்டதாக இவரது உறவுினர்கள் தெரவித்துள்ளார்கள்.
- குளிர்பானம் அருந்திய தந்தையும், மகளும் மருத்துவமனையில்
- இன்றைய இராசிபலன்கள் (13.02.2025)
- சுவிட்சர்லாந்து பாடசாலையில் வெடிப்பு சம்பவம் ! பல மாணவர்கள் மருத்துவமனையில்
- வெளியாகிய இறக்குமதி வாகனங்களின் புதிய விலைகள் !
- கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை