யாழ் கொக்குவிலைச் சொந்த இடமாக கொண்ட சிவஞானரத்தினம் தமிழ்ச்செல்வன் சுவிஸ்லாந்தில் ரயில் மோதி பலியாகியுள்ளார்.
யாழில் நீரில் மிதந்த நிலையில் இரு சிறுவர்களின் சடலம் மீட்பு!
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுவிஸ் துவிஸ் பகுதியைச் சேர்ந்த 64 வயதான இரு பிள்ளைகின் தந்தையான இவர், ரயிலில் ஏற முற்பட்ட போது விபத்து ஏற்பட்டதாக இவரது உறவுினர்கள் தெரவித்துள்ளார்கள்.
- இலங்கையில் ஆண்டுக்கு 1000 பேர் வரை உயிரிழப்பு!
- இன்றைய இராசிபலன்கள் (27.07.2024)
- திடீர் திடீரென தீப்பிடிக்கும் குடிசைகள்! பீதியில் கடலூர் கிராமம்!
- திருப்பதியில் குளிக்க வெந்நீர்.. தேவஸ்தானம் அறிவிப்பு
- கோர விபத்து ஒன்றில் தந்தை மற்றும் மகன் பலி.