அவுஸ்திரேலியா(australia)வின் பேர்த்(perth)தில் உள்ள இலங்கையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலில் அவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
28 வயதான கீத் மதுஷங்க(Geeth Madushanka), என்ற இலங்கை இளைஞனே தாக்கப்பட்டவராவார்.
தெளிவற்ற தேசிய அடையாள அட்டைகளுக்கு கடவுச்சீட்டு வழங்குவதில்லை!
பெர்த்தில் அமைந்துள்ள லாங்போர்டில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் மே 25 அன்று இரவு 10 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்திய நாடாளுமன்ற தேர்தல்! தமிழ்நாட்டில் தி.மு.க. முன்னிலை
தாக்குதலாளி 30 வயதான Cyril Benedict Garlett என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மதுஷங்காவின் முகத்தில் தள்ளி, பின்னர் குத்தியதாகவும் அவர் விழுந்து தலையில் அடிபட்டதாகவும் காவல்துறை குற்றம் சாட்டுகிறது.
அன்றைய தினம் கார்லெட் ஏற்கனவே மற்ற இருவர் மீதும் தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
பெப்ரவரியில் இருந்து பெர்த்தில் படித்து வரும் மதுஷங்கா, சம்பவம் நடந்த ஒரு வாரத்திற்குப் பிறகும் ரோயல் பெர்த் மருத்துவமனையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்.
பிறந்தநாள் வாழ்த்து. சிந்திகா தங்கராஜா (04.06.2024, பிரான்ஸ்)
![அவுஸ்ரேலியாவில் கோர தாக்குதல்: உயிருக்கு போராடும் இலங்கை மாணவன் | Sri Lankan Student In Perth Critically Injured அவுஸ்ரேலியாவில் கோர தாக்குதல்: உயிருக்கு போராடும் இலங்கை மாணவன் | Sri Lankan Student In Perth Critically Injured](https://cdn.ibcstack.com/article/4a66ffcc-c72e-47e9-b4ff-5b860ca1a5f6/24-665ec060328c8.webp)
அவரது அன்புக்குரியவர்கள் GoFundMe இல் அவரது சிகிச்சைக்காக பணம் திரட்டுகிறார்கள். இதுவரை $9,000 திரட்டியுள்ளனர்.
வெள்ளம் பார்க்க படகில் சென்றவர்களை பதம் பார்த்த மின்சாரம்! ஒருவர் உயிரிழப்பு
கார்லெட் மீது கடுமையான உடல் ரீதியான தீங்கு விளைவித்தல், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தாக்குதல் மற்றும் சொத்து அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
- இலங்கையில் ஆண்டுக்கு 1000 பேர் வரை உயிரிழப்பு!
- இன்றைய இராசிபலன்கள் (27.07.2024)
- திடீர் திடீரென தீப்பிடிக்கும் குடிசைகள்! பீதியில் கடலூர் கிராமம்!
- திருப்பதியில் குளிக்க வெந்நீர்.. தேவஸ்தானம் அறிவிப்பு
- கோர விபத்து ஒன்றில் தந்தை மற்றும் மகன் பலி.