இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா தீவில் இன்று (5) பிற்பகல் சக்திவாய்ந்த நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது.
ஈபிள் கோபுரத்தின் அருகே இருந்த சவப்பெட்டிகளால் பரபரப்பு!
இந்த நிலநடுக்கம் பிற்பகல் 2.20 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்-புன்னாலைக்கட்டுவன் ஈவினையில் பட்டப்பகலில் வீடு புகுந்து தாக்குதல்!
இது ரிக்டர் அளவுகோலில் 5.7 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.
விவசாயிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள புதிய சலுகை
எனினும், சுனாமிக்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
- பிறந்தநாள் வாழ்த்து. செல்வி பிரவின்ஜா சத்தியதாஸ் (சிறுப்பிட்டி, 20.07.2025)
- யாழ் இளம்பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
- சுவிட்சர்லாந்தில் தமிழ் கடைகளின் 40 குத்தகைதாரர்களுக்கு வெளியேற உத்தரவு
- யாழில் கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த வயோதிபர்
- இன்றைய இராசிபலன்கள் (19.07.2025)