சுவிட்சர்லாந்தில் KP.2 என்ற புதிய கோவிட் மாறுபாடு தோன்றியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
கோடை மாதங்கள் முழுவதும் இந்த கோவிட் மாறுபாடு தங்கியிருக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய உணவு ஒன்றில் மர்மமான பாக்டீரியா!
குறித்த கோவிட் மாறுபாடு வேகமாக பரவிவருவதாகவும் ஆனால், மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் அந்நாட்டு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஆலய உற்சவத்தில் தீ மிதித்த வெளிநாட்டவர்கள்
புதிய கோவிட் மாறுபாடு அதன் தீவிர போக்கை இன்னும் வெளிப்படுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இலங்கையில் ஆண்டுக்கு 1000 பேர் வரை உயிரிழப்பு!
- இன்றைய இராசிபலன்கள் (27.07.2024)
- திடீர் திடீரென தீப்பிடிக்கும் குடிசைகள்! பீதியில் கடலூர் கிராமம்!
- திருப்பதியில் குளிக்க வெந்நீர்.. தேவஸ்தானம் அறிவிப்பு
- கோர விபத்து ஒன்றில் தந்தை மற்றும் மகன் பலி.