சுவிட்சர்லாந்தில் KP.2 என்ற புதிய கோவிட் மாறுபாடு தோன்றியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
கோடை மாதங்கள் முழுவதும் இந்த கோவிட் மாறுபாடு தங்கியிருக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய உணவு ஒன்றில் மர்மமான பாக்டீரியா!
குறித்த கோவிட் மாறுபாடு வேகமாக பரவிவருவதாகவும் ஆனால், மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் அந்நாட்டு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஆலய உற்சவத்தில் தீ மிதித்த வெளிநாட்டவர்கள்
புதிய கோவிட் மாறுபாடு அதன் தீவிர போக்கை இன்னும் வெளிப்படுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பதுளையில் இன்று அதிகாலை மீண்டும் மண்சரிவு; தப்பியோடிய மக்கள்!
- அதிகரிக்கும் மழைவீழ்ச்சி! வவுனியா, மன்னார் மக்களுக்கான அவசர அறிவிப்பு
- யாழில் பஸ்சிலிருந்து வீழ்ந்து உயிரிழந்த நபர் ஒருவர்
- 4ஆம் ஆண்டு நினைவு.அமரர் திரு.சின்னப்பு சிவசுப்பிரமணியம் (10.12.2025,சிறுப்பிட்டி மேற்கு)
- யாழ்ப்பாணத்தில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த இளைஞர் ஒருவர்
