எதிர்வரும் திங்கள்கிழமை (23)யை விசேட அரச விடுமுறையாக அரசு பிரகடனப்படுதியுள்ளதாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
யாழில் வாக்குச்சீட்டை கிழித்த இளைஞர் கைது!
குறித்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் (21) அரச தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன வெளியிட்ட ஊடக அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வியாழன் சதுர்த்தி விரதம்
- பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய 9 மருத்துவப் பரிசோதனைகள்!
- அட்சயதிருதியை நாளில் இலங்கையில் தங்கம் விலை!
- கோடீஸ்வர யோகம் கிடைக்க!
- இலங்கையில் விபத்து – பிள்ளைகள் பலி! தாய் ஆபத்தான நிலையில்