• Do.. Mai 1st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: April 2025

  • Startseite
  • புன்னாலைக்கட்டுவான் வடக்கு பகுதியில் விபத்தில் ஒருவர் மரணம்

புன்னாலைக்கட்டுவான் வடக்கு பகுதியில் விபத்தில் ஒருவர் மரணம்

பேரதெனியா பல்கலைக்கழத்தில் கல்வி கற்கும் மகள் புத்தாண்டு விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்த வேளை அவரை அழைக்க சென்ற தந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். புன்னாலைக் கட்டுவான் வடக்கு சந்திக்கு அருகாமையில் நேற்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பலாலி கிழக்கு,…

இன்று மியன்மாரில் மீண்டும் நிலநடுக்கம்

மியன்மாரில் (Myanmar) இன்று (13) அதிகாலை மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. நிலத்திலிருந்து 35 கிலோமீற்றர் ஆழத்தில்…

தமிழ் ,சிங்கள புத்தாண்டு; வருடப்பிறப்பு சுப நேரம்..

2025 ஆண்டு தமிழ் – சிங்கள் சித்திரை புத்தாண்டு ‚விசுவாசுவ‘ வருடம் 14.04.2024 திங்கட்கிழமை அதிகாலை பிறக்கிறது. அதன்படி திங்கட்கிழமை (14) அதிகாலை 2.29 மணிக்கு புதுவருடம் பிறக்கிறது. விஷு புண்ணியகாலம் – 13.04.2024 ஞாயிறு இரவு 10.29 மணி முதல்…

தமிழ் புத்தாண்டில் இந்த ராசினரை தேடி வரப்போகும் அதிஷ்டம்!

விஸ்வாசுவ தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 வரும் சித்திரை 1 அன்று கொண்டாடப்படுகிறது. இது ஒரு புதிய ஜோதிட வருகையை வெளிப்படுத்தும் ஒரு பண்டிகையாகும். இந்த தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும்போது, ​​புதுப்புது உணர்வும் நம்பிக்கையும் பிறந்து பல்வேறு ராசிக்காரர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளையும்…

யாழில் எறும்புக் கடிக்கு இலக்கான பிறந்து 21 நாளேயான சிசு உயிரிழப்பு!

எறும்பு கடித்ததன் காரணமாக கிருமி தொற்று ஏற்பட்டு உடற் கூறுகள் செயலிழந்து, பிறந்து 21 நாளேயான பெண் சிசு ஒன்று உயிரிழந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்த சிசு ஆலடி உடுவில் மானிப்பாயைச் சேர்ந்த தம்பதிகளின் நான்காவது குழந்தையாகும். மேற்படி தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள்…

இலங்கை மின்சார சபை விடுத்துள்ள கோரிக்கை

வீடுகளின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கல சக்தியை பயன்படுத்துவோருக்கு இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board) விசேட வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. அதற்கமைய, ஏப்ரல் 13ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 21ஆம் திகதி வரை நாளாந்தம் பிற்பகல் 3.00 மணிவரை…

இன்றைய இராசிபலன்கள் (13.04.2025)

மேஷம் இன்று பணவரத்து கூடும். உடல் சோர்வு உண்டாகலாம். சந்திரன் சஞ்சாரத்தால் வீண் கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும். ஆனாலும் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தின் மூலம் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்து வந்த…

பிறந்தநாள் வாழ்த்து. கலைஞர் திருமதி நோசான். நித்யா (13.04.2025,ஜெர்மனி)

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி கந்தசாமி தம்பதிகளின் சிரேஸ்ர புத்திரி திருமதி நோசான். நித்யா (13.04.2025)ஆகிய இன்று தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார், இவர் வீணைவாத்திக்கலையில் பட்டப்படிப்பை முடித்தவரும் அறிவிப்பாளரும் ஆவர்…

பிரித்தானியாவில் வேலை வாய்ப்பு : வெளியான புதிய தகவல்

பிரித்தானியாவில் (United Kingdom) வேலைவாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி உலகின் முன்னணி நிதி, வணிக மற்றும் கலாச்சார மையங்களில் பிரித்தானியாவில் தோராயமாக 831,000 வேலை வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சராசரி ஆண்டு சம்பளமாக ஒரு முழு…

மட்டுப்படுத்தப்படும் கடவுச்சீட்டு வழங்கல்

ஒரு நாள் மற்றும் சாதாரண வெளிநாட்டு கடவுச்சீட்டு சேவைகளுக்கான டோக்கன் அட்டைகள் ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் நண்பகல் 12 மணி வரை மட்டுமே வழங்கப்படும் என இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கை…

வீதியில் சென்ற மூதாட்டியை மோதிய டிப்பர். உயிரிழந்த மூதாட்டி

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற டிப்பர் விபத்தில் 82 வயது மூதாட்டியொருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர், திடீரென பயணித்தபோது, வீதியின் கரையாக நடந்துசென்ற மூதாட்டியை மோதியதுடன் அவர் மீது ஏறியுள்ளது. இதையடுத்து அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed