இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு
திறைசேரி உண்டியல்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி (CBSL) முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு இலட்சத்து 15 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 23ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளது. அந்தவகையில், 91…
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம் அடைந்தனர்.ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் எல்லையில் 86 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நண்பகல் 12.17 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கம் எதிரொலியாக கட்டங்கள் அதிர்ந்தன. இதனால் மக்கள் அச்சம்…
தொட்ட காரியம் வெற்றி அடைய விநாயகர் வழிபாடு
நாம் ஒவ்வொறுவரும் ஏதாவது ஒரு முயற்சியை செய்து கொண்டு தான் இருப்போம். அந்த முயற்சியில் எந்தவித தடைகளும் வரக்கூடாது, அந்த முயற்சியில் வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அந்த முயற்சி செய்ய ஆரம்பிப்போம். இருப்பினும் ஒரு சிலருக்கு தொட்ட…
கழுத்தறுத்து கொல்லப்பட்ட 33 வயது சிங்கள யுவதி!
கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட இளம்பெண் மத்துகம, தொலஹேன பகுதியில் நேற்று (18-04-2025) பகல் இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர், 33 வயதுடைய மர்வின் சமரநாயக்க மாவத்தை, அங்கலவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என மத்துகம பொலிஸார்…
நாட்டில் மூடப்படவுள்ள நூற்றுக்கணக்கான பாடசாலைகள்
நாட்டில் மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ள 100 சிறிய பாடசாலைகளை மூடுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கழுத்தறுத்து கொல்லப்பட்ட 33 வயது சிங்கள யுவதி! வட மாகாணத்தின் 13 கல்வி வலயங்களிலும் உள்ள பாடசாலைகளில் இருந்து…
மின்னல் தாக்கியதில் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே மரணம்
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனவட்டை பிரதேசத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த நிலையில் ஒருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை (18) மாலை மீட்கப்பட்டிருந்தது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 1 பிள்ளையின் தந்தையான சம்மாந்துறை 72/2 பி செந்நெல் கிராமம் -02…
இன்றைய இராசிபலன்கள் (19.04.2025)
மேஷம் மேஷ ராசிக்காரர்கள் இன்று லாபகரமாக சிந்திப்பீர்கள். எந்த ஒரு வேலையை செய்தாலும் அதில் ஒரு ஆதாயம் தேடுவீர்கள். மூச்சு விட்டால் கூட அதற்கு என்ன லாபம் என்று சிந்திக்க கூடிய அளவுக்கு இன்று உங்களிடம் அதிகப்படியான சுயநலம் இன்று வெளிப்படும்.…
வாழ்வில் அற்புதங்கள் நிகழ
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் நமக்கு நன்மைகள் நடந்து விடாதா? நம் வாழ்வில் ஏதாவது ஒரு அற்புதம் நிகழ்ந்து நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து விடாதா? என்று யோசித்து இருப்போம். வெற்றி பெற நிலை வாசலில் வைக்க வேண்டிய பொருள்…
கிளிநொச்சியில் துயரம்`! தந்தையின் டிப்பர் சில்லில் அகப்பட்டு குழந்தை உயிரிழப்பு
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியில் தந்தை செலுத்திய டிப்பரில் சிக்கி ஒன்றரை வயது ஆண் குழந்தை ஒன்று உடல் நசுங்கி உயிரிழந்துள்ளது. இத் துயர சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. தவக்குமார் சிந்துஜன் எனும் ஒன்றரை வயது நிரம்பிய பச்சிளம் பாலகனே…
வவுனியாவில் இளைஞனின் சடலத்தை ஒப்படைப்பதில் தாமதம்.
சட்ட வைத்திய அதிகாரி வராமையால் வவுனியாவில் குளத்தின் அலைகரைப் பகுதியில் இருந்து இரத்தக்கறை காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலத்தை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வவுனியா, பாவற்குளத்தின், சூடுவெந்தபுலவு அலைகரைப் பகுதியில் இருந்து நேற்று (16) மாலை இளைஞர் ஒருவரின் சடலம் இரத்தக்…
வெற்றி பெற நிலை வாசலில் வைக்க வேண்டிய பொருள்
நமக்கு நல்ல நேரம் வந்துவிட்டால், நம்முடைய வாழ்க்கையில் எளிதில் வெற்றிக்கான, நாம் செய்யக்கூடிய சின்ன சின்ன பரிகாரங்கள் கூட, பெரிய அளவில் பலனை நமக்கு கொடுத்து விடும். அந்த வகையில் வெள்ளிக்கிழமை இந்த வெற்றிலை பரிகாரத்தை எவர் வீட்டில் எல்லாம் செய்கின்றீர்களோ,…