• Fr.. Juni 6th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பூநகரியில் 18 வயது மாணவி மரணம்!!

Juni 5, 2025

ஏ.எல் உயர்தரத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் 18 வயதுடைய மாணவி ஒருவர் மரணமடைந்த சம்பவம் உறவுகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிளி முழங்காவில் தேசிய பாடசாலையில் இரண்டாம் வருட மாணவியாக கல்வியினை தொடர்ந்து வந்த பூநகரி இரணைமாதா நகரினை பிறப்பிடமாக கொண்ட மகேந்திரன் கவினயா என்ற மாணவியே நோய் காரணமாக மரணம் அடைந்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.