• Fr.. Mai 2nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் பஸ்சிலிருந்து இறங்கியவர் மயங்கி வீழ்ந்து மரணம்!

Sep. 15, 2023

யாழ்ப்பாணம் நாவற்குழியில் பணியிடத்திற்கு செல்வதற்காக வருகை தந்தவர் பஸ்ஸில் இருந்து இறங்கிய போது மயங்கிய நிலையில் உயிரை மாய்த்துள்ளார்.

மாரடைப்பின் காரணமாக இறப்பு சம்பவித்துள்ளதாக தகவல் ) இவர் அருகில் உள்ள பனை தென்னை அபிவிருத்தி சபையில் பணி புரிபவர் என தகவல கிடைத்துள்ளது.

மட்டுவில் சந்திரபுரத்தைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சந்திரகுமார் வயது 49 என்பவரே உயிரிழந்தவராவார்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed