யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டிகளை திருடும் வயோதிபர் தொடர்பில் பொது மக்களிடம் பொலிஸார் உதவிகோரியுள்ளனர்.
யாழ்ப்பாணம் – நெல்லியடி, தெல்லிப்பழை என பல இடங்களில் முதியவர் ஒருவர் துவிச்சக்கர வண்டி திருட்டில் அண்மை காலமாக ஈடுபட்டு வருகின்றார்.
பிறந்தநாள் வாழ்த்து. செல்வகுமார் சுந்தரலிங்கம் (ராசன்)(23.02.2024, லண்டன்)
அந்தவகையில் நேற்றையதினம் தெல்லிப்பழை பகுதியிலும் ஒரு துவிச்சக்கர வண்டியை அந்த முதியவர் திருடிச் செல்வது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
இந்நிலையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் முதியவரை தெரிந்தவர்கள் 0723475566 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தகவல் வழங்க முடியும் என பொலிசார் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்துகொள்ள சிறுப்பிட்டி இணையம்
- வியாழன் சதுர்த்தி விரதம்
- பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய 9 மருத்துவப் பரிசோதனைகள்!
- அட்சயதிருதியை நாளில் இலங்கையில் தங்கம் விலை!
- கோடீஸ்வர யோகம் கிடைக்க!
- இலங்கையில் விபத்து – பிள்ளைகள் பலி! தாய் ஆபத்தான நிலையில்