கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிறந்தநாள் வாழ்த்து. விமல் குமாரசாமி (16.06.2024, சுவிஸ்)
எனினும் எரிபொருள் நிரப்பு ஊழியர்கள் தீவிரமாகச் செயற்பட்டு நிகழவிருந்த பாாிய ஆபத்தைத் தடுத்திருந்ததாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.
பிறந்தநாள் வாழ்த்து. அருளானந்தம் கிரி 16.06.2024. பிரான்ஸ்
இந்நிலையில் எாிபொருள் நிரப்பு நிலையத்தில் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமெனவும் கோாிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா கடுமையாக்கும் விசா கட்டுப்பாடுகள்
குறித்த சம்பவத்தில் பொறுப்பற்ற தொலைபேசிப் பாவனை காரணமாக மேற்படி தீவிபத்து ஏற்பட்டமை குறித்து பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனா்.
- வியாழன் சதுர்த்தி விரதம்
- பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய 9 மருத்துவப் பரிசோதனைகள்!
- அட்சயதிருதியை நாளில் இலங்கையில் தங்கம் விலை!
- கோடீஸ்வர யோகம் கிடைக்க!
- இலங்கையில் விபத்து – பிள்ளைகள் பலி! தாய் ஆபத்தான நிலையில்