யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி மேற்கு பகுதியி்ல் இளைஞர் ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .
யாழ்ப்பாண உணவகம்
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது தனது வாகனத்தில் நித்திரையில் இருந்த போது குளவி கொட்டியுள்ளது .
வலி தங்கமுடியாமல் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இளைஞர் பரிதாபமாக நேற்று உயிரிழந்துள்ளார் .
சம்பவத்தில் 35 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
சடலம் உடல் கூற்று சோதனையின் பின் உறவினர்களிடம்கையளிக்கப்பட்டுள்ளது இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
- இந்தியாவில் இருந்து சொந்த நாட்டினர்களை ஏற்க மறுக்கும் பாகிஸ்தான்
- விடுமுறையில் சுற்றுலா சென்ற இரு இளைஞர்கள் மாயம்
- மே மாதம் சிறப்பான மாதமாக அமைய!
- கொழும்பு தொடர்மாடியில் இருந்து குதித்த பாடசாலை மாணவி மரணம்
- பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 40 பேர் காயம்