• Di. Apr 30th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையில் இந்த பகுதிகளில் நாளை மின்வெட்டு.

Mrz 14, 2022

நாட்டில் நாளையதினம் (15-03-2022) மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய P,Q,R,S,T,U,V,W பிரிவுகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேர மின்வெட்டும் மாலை 5 மணிமுதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் 1 மணிநேர மின்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், A,B,C,D,E,F,G,H,I,J,K,Lபிரிவுகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் 2 அரை மணிநேர மின்வெட்டும் மாலை 6 மணிமுதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் ஒன்றேகால் மணிநேர மின்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளது என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed