• So. Apr 28th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்.புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

Jan 11, 2023

யாழ்ப்பாணம் – அச்சுவேலி, பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 400 போதை மாத்திரைகளுடன் 18 வயதான ஆண் ஒருவரையும் 25 வயதான பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் (11-01-2023) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed