அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட விலை அறிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினால் ஒவ்வொரு வாரமும் வெளியிட்டு வரும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட விலை பட்டியல் வெளியாகும். அட்சய திருதியை அன்று பெண்கள் செய்ய வேண்டியது இந்தநிலையில், இந்த வாரத்திற்கான…
மில்லியன் கணக்கான வீசாக்களை நிராகரித்த கனடா
கடந்த ஆண்டு இலங்கையில் இருந்து கனடா சென்றோர் எண்ணிக்கை மிக அதிகம் என்றே சொல்ல வேணடும், அதிலும் விசிட்டர் விசாவில் யாழ்ப்பாணம் உட்பட வட ப்குதியில் இருந்து பலர் கனடா சென்றுள்ளனர். இந்நிலையில் கனடாவுக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள், சர்வதேச…
அட்சய திருதியை அன்று பெண்கள் செய்ய வேண்டியது
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்லுவார்கள். அப்பேர்ப்பட்ட புதன்கிழமையோடு சேர்ந்து நாளைய தினம் 30-4-2025 ஆம் தேதி அட்சய திருதியை வரவிருக்கிறது. இந்த நாளில் அனைவருக்கும் தங்கம் வாங்கும் யோகம் கிடைக்க வேண்டும் என்று, அந்த மகாலட்சுமியே பிரார்த்தனை செய்து…
அட்சய திருதியை 2025
அக்ஷய திருதியை இவ்வாண்டு ஏப்ரல் 30, 2025 பொன்னான புதன்கிழமை அன்று மூன்று யோகங்களுடன் கூடி வருகிறது. இது ரொம்பவும் சிறப்பு வாய்ந்த நன்னாளாக சாஸ்திரங்களில் குறிப்பிடப்படுகிறது. சித்தயோகம், ஷோபன யோகம், ரவி யோகம் ஆகிய இந்த மூன்று யோகங்களுடன் கூடி…
கொழும்பில் கைது செய்யப்பட்ட தமிழ் யுவதி!
கொழும்பிலுள்ள தொழிலதிபரின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்ய வந்த இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழில் குடும்ப் பெண் தனக்குத் தானே தீ மூட்டி மரணம் தொழிலதிபரின் வீட்டில் இருந்து ஒரு கோடி 34 லட்சத்து 50…
யாழ் தாவடி பத்திரகாளி அம்மன் ஆலய திருவிழாவில் தென்னிந்திய நடிகர்!
வரலாற்று சிறப்புமிக்க யாழ். தாவடி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தான கொடியேற்றம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்ற நிலையில் கொடியேற்ற மஹோற்சவத்தில் தென்னிந்திய நடிகர் ஜெய் ஆகாஷ் கலந்து கொண்டார். மேளதாள வாத்தியங்கள் முழங்க கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ பத்திரகாளி அம்மனுக்கு அபிஷேக,…
35 வருடங்களின் பின் ஆரம்பித்து வைக்கப்பட்ட KKS – பலாலி பேருந்து சேவை
யாழ்ப்பாணத்தில் 35 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை – பலாலி இடையிலான அரச பேருந்து சேவை செவ்வாய்க்கிழமை (29) இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. முருகன் அருள் பெற செவ்வாய்க் கிழமைகளில் எப்படி விரதம் இருக்க வேண்டும்? யுத்தம் காரணமாக கடந்த 35 வருடங்களாக…
முருகன் அருள் பெற செவ்வாய்க் கிழமைகளில் எப்படி விரதம் இருக்க வேண்டும்?
கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகப் பெருமான். செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், பூமியினால் தீராத பிரச்னைகள் உள்ளவர்களும் செவ்வாய்க் கிழமைகளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டு வந்தால், விரைவிலேயே செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும். இன்றைய இராசிபலன்கள்…
யாழில் குடும்ப் பெண் தனக்குத் தானே தீ மூட்டி மரணம்
யாழில் இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றைய தினம் தவறான முடிவெடுத்து தனக்குத் தானே தீ வைத்து உயிர் மாய்த்துள்ளார். இணுவில் கிழக்கு, கொக்கன் வளவுப் பகுதியைச் சேர்ந்த நிவேதனன் விஜிதா (வயது 30) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு…
இன்றைய இராசிபலன்கள் (29.04.2025)
மேஷம் இன்று மாணவர்கள் போட்டி, பந்தயங்களில் துணிச்சலுடன் ஈடுபட்டு சாதகமான நிலை காண்பீர்கள். ஊக்கத்துடன் படிப்பது நல்லது. மனக்கவலை நீங்கும். பணவரத்து குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க காலதாமதம் ஆகும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3,…
பிறந்தநாள் வாழ்த்து. செல்வி அஸ்வினி குணதேவன் (29.04.2025, சுவிஸ்)
சுவிஸில் வாழ்ந்து வரும் குணதேவன் கனகேஸ்வரி தம்பதிகளின் செல்ல புதல்வி செல்வி கு,அஸ்வினி அவர்கள் இன்று 29.04.2025 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை அன்பு அப்பா அம்மா பாசமிகு சகோதரர்கள் மற்றும் உறவுகள் நண்பர்கள், நண்பிகள் வாழ்த்தி நிற்க்கும்…