• Mi.. Apr. 30th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Admin

  • Startseite
  • வெளியான உயர்தரப் பரீட்சை.சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களின் விபரம்

வெளியான உயர்தரப் பரீட்சை.சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களின் விபரம்

இந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் (2024) மொத்தமாக 9,457 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ‚ஏ‘ சித்தியைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (27) சிறப்பு ஊடக சந்திப்பை நடத்தி உரையாற்றும் போதே அமித்…

யாழில் கணிதத் துறையில் சாதனை படைத்த ஹாட்லி கல்லூரி

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகி இருந்தன. அந்தவகையில் கணிதத்துறையில் யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரி (Hartley College) மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. யாழில் உயர்தரப் பரீட்சையில் சிறப்பு சித்தி…

யாழில் முச்சக்கர வண்டி மோதி முதியவர் ஒரு பலி !

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்று (26) இடம்பெற்றுள்ளது. அன்ரனி தேவதாஸ் (வயது 60) என்ற நபரொருவரே இவ்வாறு உயிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த 24ஆம் திகதி…

இன்றைய இராசிபலன்கள் (27.04.2025)

மேஷம் மாணவர்கள் நட்பு வட்டத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது. பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும். கடன் பிரச்சனை தீரும். லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் மூலம் நன்மை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை,…

யாழில் உயர்தரப் பரீட்சையில் சிறப்பு சித்தி பெற்ற இரு சகோதரர்கள்!

2024 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ்.இந்துக் கல்லூரியை சேர்ந்த மாணவர்களான இரட்டை சகோதரர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களை பெற்றுள்ளனர். சுவிஸில் மோசடியாளர்களிடம் சிக்கி பணத்தை இழந்த தமிழர்கள் அத்தோடு, அதே…

வெளியாகிய க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் .

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூரவ இணையத்தளத்தின் https://www.doenets.lk/examresults என்ற இணைய முகவரியில் பார்வையிட முடியும்.

யாழில் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்துக்கு அபராதம் 

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்றின் உரிமையாளருக்கு 25ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் நேற்று (25) உத்தரவிட்டுள்ளது. யாழில் அதிகரிக்கும் சிக்கன்குனியா. குறித்த உணவகத்தின் மீது பல குற்றச்சாட்டுகளிற்கு எதிராக…

வவுனியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரி .

வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் நேற்று (25) இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸில் மோசடியாளர்களிடம் சிக்கி பணத்தை இழந்த தமிழர்கள் மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் லொறி ஒன்றில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது. விபத்தில்…

சுவிஸில் மோசடியாளர்களிடம் சிக்கி பணத்தை இழந்த தமிழர்கள்

சுவிட்சர்லாந்தில் தமிழர்கள் மோசடியாளர்களிடம் சிக்கி பணத்தை இழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தில் செங்காளன் மாநிலத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் சுமார் 1300 பிராங்குகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த தமிழ் இளைஞன், புதிய…

யாழில் அதிகரிக்கும் சிக்கன்குனியா.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நால்வருக்கு சிக்கன்குனியா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். யாழ் தெல்லிப்பளை மகளீர் இல்லத்தில் 22 வயது யுவதி தற்கொலை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை நால்வர் சிக்கன்குனியா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.…

இன்றைய இராசிபலன்கள் (26.04.2025)

மேஷம் இன்று எதை செய்தாலும் தன்னம்பிக்கையை கொண்டு சொந்த முயற்சியிலேயே செய்து வெற்றிபெறுவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அறிவு திறமை வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாகநேரிடலாம் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5,…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed