• Mi.. Apr. 30th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Admin

  • Startseite
  • யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பமான பேருந்து சேவை

யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பமான பேருந்து சேவை

யாழ்ப்பாணம்(jaffna) சங்கானை பிரதேச வைத்தியசாலை ஊடாக பேருந்து சேவைகள் இன்று காலை 9 மணிமுதல் சம்பிரதாய பூர்வமாக நாடாவெட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டடது . சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு வருகைதரும் நோயாளிகளின் நலன் கருதி சங்கானை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இது…

துருக்கியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்:

துருக்கியில் (Türkiye) சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கமானது இன்று (23) துருக்கியின் பொருளாதார முக்கிய நகரமான இஸ்தான்புல்லுக்கு அருகிலுள்ள மர்மாரா கடலில் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில்…

லண்டனில் இலங்கைத் தமிழர் ஒருவரின் கடையில் 9 பேர் கைது

லண்டனில் இலங்கை தமிழர் ஒருவருக்கு சொந்தமான கோழிக்கடையில் சட்டவிரோத தொழிலாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் கடையின் உரிமம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதோடு சட்டவிரோத தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியதால் பெருந்தொகை ஸ்ரேலிங் பவுண்ட் அபாரதமும் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 9 பேர் கைது 2023ஆம்…

யாழில் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த 5 மாத பெண் குழந்தை

யாழில்(Jaffna) பிறந்து 5 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று காய்ச்சல் காரணமாக இன்றையதினம்(22) உயிரிழந்துள்ளது. மேற்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த தரின் பவிசா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தைக்கு நேற்றையதினம்(21) காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து குழந்தைக்கு தனியார் வைத்தியசாலையில்…

இன்றைய இராசிபலன்கள் (23.04.2025)

மேஷம் இன்று குடும்பத்தில் வாக்கு வாதங்கள் உண்டாகலாம். வாழ்க்கை துணையிடமும் குழந்தைகளிடமும் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க கால தாமதம் ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது முன்னேற்றத் துக்கு வழிவகுக்கும். அதிர்ஷ்ட…

பிறந்தநாள் வாழ்த்து. நல்லையா தயாபரன் (23.04.2025, சுவிஸ்)

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் சுவிசில் வாழ்ந்து வருபவருமான நல்லையா தயாபரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை தனது மனைவி, பிள்ளைகள் உறார் உறவினர்களுடன் , முத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று இன்று‌ போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க என அனைவரும் வாழ்த்தி நிற்கும்…

1 ஆம் ஆண்டு நினைவு. செல்வராசா சர்வேஸ்வரன் (23.04.2025, சிறுப்பிட்டி மேற்கு) , 

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் செல்வராசா சர்வேஸ்வரன் அவர்களின் 1ஆம் ஆண்டு நினைவு நாள் (23.04.2025) இன்றாகும். ஓராண்டு கழிந்து அவரது பிரிவால் ஆழ்ந்த துயரில் இருக்கும் அவரது உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த…

மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்! பணமழை இந்த ராசியினருக்கு தானாம்!

ஜோதிட சாஸ்திரன் அடிப்படையில் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது அந்தவகையில் எதிர்வரும் மே மாதத்தில் சுக்கிரன், புதன், சனி, ராகு ஆகிய நான்கு கிரகங்கள் மீன ராசியில் சங்கமிக்கிப்போகின்றது.அதன் விளைவாக சதுர்கிரக…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : ஜனாதிபதி வெளியிட்ட கருத்து

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் பல வருடங்களின் பின்னர் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் (Gampaha) இன்று (22.04.2025) இடம்பெற்ற மக்கள் பேரணி ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து…

புண்ணியம் சேர்க்கும் ஏகாதசி விரதம்

செய்த பாவங்கள், கர்ம வினை நீங்கி, புண்ணியங்கள் பெருக, இறைவனை சரணாகதி அடைய, மகா விஷ்ணுவை வழிபடுவதற்கு உகந்த நாள் ஏகாதசி ஆகும். இந்த ஏகாதசி விரதத்தை மாதத்தில் இரண்டு நாட்கள் கடைப்பிடிக்கின்றோம். சுக்லபட்ச வளர்பிறை ஏகாதசி மற்றும் கிருஷ்ணபட்ச தேய்பிறை…

கிளிநொச்சியில் பெண்ணேருவர் தீயில் எரிந்து மரணம்

கிளிநொச்சி மருதநகர் பகுதியில் கடந்த 20 ஆம் திகதி பெண்ணேருவர் தனது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, எரிவாயு சிலிண்டர் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது பெண்ணின் ஆடையில் தீப்பற்றி. பலத்த காயங்களுடன் அவர் கிளிநொச்சி பொது…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed