Kategorie: ஆன்மீகம்

நாளை பங்குனி அமாவாசை.. முன்னோர் ஆசி கிடைக்க விரதம்.

நாளை பங்குனி அமாவாசையை முன்னிட்டு விரதம் இருந்தால் முன்னோர்கள் ஆசி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பங்குனி அமாவாசை தினம் என்பது சைத்ர அமாவாசை என்று அழைக்கப்படுகிறது என்றும்…

தைப்பூச நாளான இன்று இப்படி வழிபடுவதால் இத்தனை நன்மைகளா?

முருகப் பெருமானுக்கு எண்ணற்ற வழிபாடு தினங்கள் இருந்தாலும் கூட இந்த தைப்பூசமானது மிகவும் விசேஷமான ஒன்று. இந்த நாளில் கந்தக் கடவுளை அவருக்கு பிடித்தது போல் வழிபாடு…

உங்கள் வீட்டில் தங்கம் சேர வேண்டுமா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!

தங்கம் என்பது ஒரு இடத்தில் மட்டும் தங்குவது கிடையாது. பல இடங்களில் மாறிக் கொண்டே இருக்கக்கூடியது. இதுவும் கிட்டத்தட்ட பணம் போன்ற ஒரு விஷயம் தான். இன்று…

தைப்பூச விரதம் இருந்தால் இத்தனை நன்மைகளா?

தைப்பூச நாளில் காலை எழுந்து குளித்து திருநீர் அணிந்து கந்த சஷ்டி கவசம் படித்துவிட்டு நாம் முருகனை வணங்கி மனதார விரதம் இருக்க வேண்டும் காலை மாலை…

இன்று தை அமாவாசை; பாவங்கள் நீங்க பிதிர்கடன் செய்யுங்கள்!

தை அமாவாசையான இன்று நம் முன்னோர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்குத் திதி கொடுத்து வணங்க வேண்டிய முக்கிய நாள் ஆகும். ஆடி அமாவாசையன்று மூதாதையர்களை வரவேற்கும் நாம் தை…

இன்றைய ராசிபலன் 14/01/2023

மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சொத்து சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்று வீர்கள்.…

மகாலட்சுமி உங்கள் இல்லத்தை விட்டுச்செல்ல இதுவும் ஒருகாரணம்

கணவன்மார்களை மதிப்பும் மரியாதையுமாக நடத்திய காலம் போய் உரிமை அதிகம் எடுத்துக் கொண்டு சமமாக மதிக்கப்படும் காலமும் வந்தாயிற்று. வீட்டில் பேசப்படும் வார்த்தைகளும் ஒருவருக்கு கொடுக்கப்படும் மரியாதையும்…

வெள்ளிக்கிழமைகளில் மறந்தும்கூட இவற்றை செய்யாதீர்கள்!

வெள்ளிக்கிழமைகளில் மறந்தும் சில விஷயங்களை எப்பவுமே செய்யகூடாது என சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஏனெனில், மகாலட்சுமிக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. நம்மிடம் செல்வம் வருவதற்கும், நிரந்தரமாக தங்குவதற்கும்…

முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை விரதம்.

முருகனுக்கு செவ்வாய்க்கிழமை உகந்தது என்பதால் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.  செவ்வாய்க்கிழமை ஒரு பொழுது விரதம் இருந்து…

யாழ். பல்கலைக்கழகத்தில் திருவெம்பாவை பாராயணம் !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் மூன்றாவது வருடமாகவும் திருவெம்பாவை பாராயணம் நேற்று (28) திருவெம்பாவை விரதத்தின் முதலாம் நாளில் முன்னெடுக்கப்ட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜாவின் வழிகாட்டலில் திருவெம்பாவை…

ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வழிபடும் காரணம் ஏன் தெரியுமா?

இராம ஜெபத்தால் வெண்ணெய் எப்படி உருகுவதைப் போன்று ஆஞ்சநேயரும் உருகுவார்.  வெண்ணெய் குளிர்ச்சி தருவதாகும். போர்க்களத்திலே வீர அனுமன் பாறைகளையும், மலைகளையும் பெயர்த்து எடுத்து கடும் போர் செய்தார்.…

வீட்டில் பணமழை பொழிய.இந்த பொருளை ஒழித்து வைத்தால் போதும்

வீட்டில்  பணப்புழக்கம் தாராளமாக இருக்க பணம் நம்மிடம் வந்து சேர நம்மிடம் பணத்தை ஈர்க்கும் சக்தி இருக்க வேண்டும். அப்போது தான் பணமானது நம்மை தேடி வரும்.…

புது வருடத்தில் அதிர்ஷ்டம் கிட்டவுள்ள ராசிக்காரர்கள்! இன்றைய ராசிபலன்

இந்த புதிய வருடத்தில் எந்தெந்த ராசியினருக்கு எப்படி அமைய போகின்றது என்பது அனைவரின் மனதிலும் இருக்கும் ஓர் விடயமாகும். எனவே எந்த எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி அமைய…

அஷ்டமி, நவமி நாட்களில் ஏன் வீட்டில் நற்காரியங்கள் செய்வதில்லை

ஒவ்வொருவர் வீட்டிலும் நற்காரியங்கள் தொடர்ந்து இடம்பெற்ற  வண்ணம் இருப்பது இயல்பு. அந்த காரியங்களை தொடங்கும் முன் நாம் இந்துக்கள் முக்கியமாக அஷ்டமி, நவமி பார்ப்பது வழக்கம். அதென்ன…

வெள்ளிக்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டால் ஏற்படும் நற்பயன்கள்

துர்க்கையை சர்ப்ப கிரங்களான ராகுவும் கேதுவும் வழிபட்டதாலேயே கிரக பலனை பெற்றன என்பது புராணம்.  ஒரு நாளில் உள்ள இருபத்து நாலு மணி நேரத்தில் 1 மணி நேரம்…

யாழ்ப்பாண நுழைவாயிலில் திறந்து வைக்கப்பட்ட சிவலிங்கச் சிலை

சிவபூமி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் செம்மணியில் உள்ள யாழ் நுழைவாயிலில் ஏழு அடி உயரமான சிவலிங்க சிலை இன்றைய தினம் (07)காலை 8 மணியளவில் பிரதிஷ்டை செய்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில்…

புத்தாண்டில் வக்ர நிவர்த்தி அடையும் செவ்வாய்.

சூரிய குடும்பத்தில் இருக்கும் கோள்கள் அவ்வப்போது தங்கள் இயக்கங்களை மாற்றிக் கொண்டே இருக்கும். சில சமயங்களில் பெயர்ச்சியாகவும், சில சமயங்களில் வக்ர பெயர்ச்சியாகவும், சில சமயங்களில் வக்ர…