இன்றைய இராசிபலன்கள் (21.04.2025)
மேஷம் இன்று மனதில் திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். பயணங்களின் போதும் வாகனங்களை பயன்படுத்தும் போதும் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் முன்னேற திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்:…
இன்றைய இராசிபலன்கள் (20.04.2025)
மேஷம் இன்று மனதில் திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். பயணங்களின் போதும் வாகனங்களை பயன்படுத்தும் போதும் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் முன்னேற திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்:…
தொட்ட காரியம் வெற்றி அடைய விநாயகர் வழிபாடு
நாம் ஒவ்வொறுவரும் ஏதாவது ஒரு முயற்சியை செய்து கொண்டு தான் இருப்போம். அந்த முயற்சியில் எந்தவித தடைகளும் வரக்கூடாது, அந்த முயற்சியில் வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அந்த முயற்சி செய்ய ஆரம்பிப்போம். இருப்பினும் ஒரு சிலருக்கு தொட்ட…
இன்றைய இராசிபலன்கள் (19.04.2025)
மேஷம் மேஷ ராசிக்காரர்கள் இன்று லாபகரமாக சிந்திப்பீர்கள். எந்த ஒரு வேலையை செய்தாலும் அதில் ஒரு ஆதாயம் தேடுவீர்கள். மூச்சு விட்டால் கூட அதற்கு என்ன லாபம் என்று சிந்திக்க கூடிய அளவுக்கு இன்று உங்களிடம் அதிகப்படியான சுயநலம் இன்று வெளிப்படும்.…
வாழ்வில் அற்புதங்கள் நிகழ
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் நமக்கு நன்மைகள் நடந்து விடாதா? நம் வாழ்வில் ஏதாவது ஒரு அற்புதம் நிகழ்ந்து நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து விடாதா? என்று யோசித்து இருப்போம். வெற்றி பெற நிலை வாசலில் வைக்க வேண்டிய பொருள்…
வெற்றி பெற நிலை வாசலில் வைக்க வேண்டிய பொருள்
நமக்கு நல்ல நேரம் வந்துவிட்டால், நம்முடைய வாழ்க்கையில் எளிதில் வெற்றிக்கான, நாம் செய்யக்கூடிய சின்ன சின்ன பரிகாரங்கள் கூட, பெரிய அளவில் பலனை நமக்கு கொடுத்து விடும். அந்த வகையில் வெள்ளிக்கிழமை இந்த வெற்றிலை பரிகாரத்தை எவர் வீட்டில் எல்லாம் செய்கின்றீர்களோ,…
இன்றைய இராசிபலன்கள் (18.04.2025)
மேஷம் இன்று மாணவர்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். திறமை வெளிப்படும். பிரச்சனைகள் தீரும். தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மற்றவர்களுடன் இருந்த விரோதம் மறைந்து நட்பு ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட…
சித்திரை முதல் வெள்ளிக்கிழமை வழிபாடு!
தமிழ் வருடம் பிறந்து வரக்கூடிய முதல் வெள்ளிக்கிழமை ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி வருகிறது. அன்றைய தினத்தில் நாம் அம்பிகையை வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கை மிகவும் சிறப்பானதாக அமையும். அதோடு மட்டுமல்லாமல் நமக்கு ஐஸ்வர்யமும் பெருக ஆரம்பிக்கும். அம்பிகையின்…
நாளை வராக ஜெயந்தி (18-04-2025)
விஷ்ணு பகவானின் அவதாரங்களில் மூன்றாவது அவதாரம் வராக அவதாரம். இரண்யாட்சன் என்ற அசுரன் இந்த பூமியை கடலுக்குக் கீழே கொண்டு போய் மறைத்து வைத்த போது, இந்த பூமியை கடலில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பெருமாள் எடுத்த அவதாரம் தான்…
இன்றைய இராசிபலன்கள் (17.04.2025)
மேஷம் இன்று மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் நிலை உருவாகலாம். ஆடை, ஆபரணம் வாங்குவதால் செலவு உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். எதிலும் ஒரு முறைக்கு மறுமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 5,…
குபேர பஞ்சமி தீபம் ஏற்றும் முறை
ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி நாளில் வாராகி அம்மனை வழிபாடு செய்யும் வழக்கம் என்பது நம்மில் பலருக்கும் இருக்கும். அப்படிப்பட்ட வாராகி அம்மனுக்குரிய தேய்பிறை பஞ்சமி என்பது இந்த தமிழ் வருடத்தின் முதல் பஞ்சமியாக திகழ்கிறது. இலங்கை…