• Fr.. Mai 9th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • யாழில் பிறந்த இரட்டை குழந்தைகள்! ஒரு குழந்தை மரணம்

யாழில் பிறந்த இரட்டை குழந்தைகள்! ஒரு குழந்தை மரணம்

யாழில் பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை நேற்றிரவு உயிரிழந்துள்ளது. நீர்வேலி தெற்கு, நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த விஜிகரன் கேனகா என்ற பிறந்து ஏழு நாட்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இரட்டை குழந்தைகள் பிறந்த…

விழுந்த இலங்கை விமானப்படை ஹெலிகொப்டர் ! பலி அதிகரிப்பு!

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று (09) காலை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை அவசர தரையிறக்கத்தின் போது ஹெலிகொப்டர் மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.…

யாழில் 4 நாள் காய்ச்சல்! 21 வயது மரணம்!!

யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இளைஞன் உயிரிழந்த நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை பகுதியை சேர்ந்த பரந்தாமன் லக்சன் (வயது 21) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் கொழும்பில் உயர் படிப்பை…

யாழ் தாவடியில் மதம் பிடித்த யானை தாக்கி குழந்தை உட்பட 3 பேர் காயம்

யாழ்ப்பாணம் – தாவடி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் யானை தாக்கிய நிலையில் 4 வயது குழந்தை ஒன்றும் இரண்டு பெண்களும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வரும்நிலையில் திருவிழாவிற்கு யானை…

ஏழாலை பகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்த ஆணொருவர் .

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் இன்றையதினம் மின்னல் தாக்கி ஆணொருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது ஏழாலை கிழக்கு, ஏழாலை என்ற முகவரியை சேர்ந்த குணரட்னம் குமரன் (வயது 39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் இன்றையதினம்…

ஏழாலை பகுதியில் மர அரிவு இயந்திரத்தில் வீழ்ந்த குடும்பஸ்தர் பலி!

யாழில். மர அரிவு இயந்திரத்தினுள் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏழாலை பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் , அப்பகுதியை சேர்ந்த பாலசிங்கம் ஜெகாஸ் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார். தனது வீட்டில் மர அரிவு நிலையத்தை…

கட்டுநாயக்கவில் நபர் ஒருவர் கைது !

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க விமான நிலைய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மாத்தறை, துடாவா பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய இந்த பயணி,…

அச்சுவேலி பகுதியில் தீயில் எரிந்த அழகு சாதன விற்பனை நிலையம்!

மின் ஒழுக்கு காரணமாக யாழ்ப்பாணம் – அச்சுவேலி நகரப் பகுதியில் உள்ள அழகு சாதன விற்பனை நிலையம் ஒன்று எரிந்து சேதமானது. இச்சம்பவம் நேற்று (07.05.2025) மாலை பகுதியளவில் இடம்பெற்றுள்ளது. விற்பனை நிலையத்தை பூட்டுவதற்கு உரிமையாளர் முயற்சி செய்த பொழுது, திடீரென…

விவசாயி ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கள்ளியடி வயல் பகுதி வெளிப்பகுதியில் வயல் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் மின்னல் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். அருமைநாயகம் யசோதரன் எனும் 42 வயது மதிக்கதக்க குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று(7) இடம்பெற்றுள்ளது. இவ்வாறு மின்னல்…

யாழில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இருவர் மாயம்

யாழ் வடமராட்சி திக்கம் கடற்பரப்பில் தொழிலுக்கு சென்ற இரு நபர்கள் கரை திரும்பாத சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்றைய தினம் (6)அதிகாலை தூண்டில் தொழிலுக்காக இரு நபர்கள் கடலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் மாலை வரை கரை…

யாழ் மக்களுக்கு இலங்கை வங்கி விடுத்துள்ள விசேட அறிவித்தல்

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி இலங்கை வங்கியில் இருந்து வடமராட்சி கிழக்கு மக்களுக்காக விசேட அறிவித்தல் ஒன்று விடுவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்றைய தினம் (6) இலங்கை முழுவதும் நடைபெறவுள்ள பிரதேச சபை தேர்தலுக்காக மருதங்கேணி இலங்கை வங்கி கிளையானது காலை 8:30…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed