நாடு கடத்தப்பட்ட மூவர் விமான நிலையத்தில் அதிரடியாக கைது!
இலங்கையில் பாரிய அளவிலான நிதி மோசடி செய்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சந்தேக நபர்கள் நேற்று (3) பிற்பகல் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவில் (India) இருந்து…
கொடிகாமத்தில் கனடாவிலிருந்து வந்த பெண்ணொருவர் வாகனம் மோதிப் பலி!!
கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் பட்டா ரக வாகனம் மோதியதால் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.கண்டி வீதி, மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற குறித்த விபத்தில் சுமதி இராஜரட்ணம் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஜேர்மனியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்தவர் பரிதாபமாக உயிரிழப்பு…
ஜேர்மனியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்தவர் பரிதாபமாக உயிரிழப்பு
ஜேர்மனியில் (Germany) இருந்து யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) வந்த முதியவர் ஒருவர் கிருமி தாக்கத்தினால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த முதியவர் நேற்றையதினம் (02) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியில் வசித்து வந்த 75 வயதான நடராசா கேதீஸ்வரநாதன் என்பவரே…
கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (03) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதனடிப்படையில்,…
புன்னாலைக்கட்டுவன் பகுதியில் கோர விபத்தில் இரு சிறுவர்கள் பலி.
புன்னாலைக்கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள், (02.07.2025) பிற்பகல் நேரத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் அமைந்திருந்த மின்கம்பத்தில் மோதி இந்தத் துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளதாக…
வவுனியா பகுதியில் ரயிலில் மோதி தாய், மகள் படுகாயம்
வவுனியா ஓமந்தை பறண்நட்டகல் பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதில் தாய், மகள் என இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்றைய தினம் (2) இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், ஏ9 வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள்…
உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வெளியான தகவல்
உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் முதல் பட்டப்படிப்பைத் தொடர உதவித்தொகை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) இதனைத் தெரிவித்தார். அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையின்படி „நாகரிகமான…
யாழ். உள்ளிட்ட பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) மற்றும் மன்னார் மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (02.07.2025) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,…
யாழில் மின்சாரம் தாக்கியதில் ஊழியர் வைத்தியசாலையில் அனுமதி
யாழ்ப்பாணத்தில் வீதி மின்விளக்கினை பழுது பார்த்துக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கொக்குவில் சந்தையை அண்மித்த பகுதியில் செவ்வாய்க்கிழமை (01) காலை, வீதி மின்விளக்குகளை…
முச்சக்கர வண்டி கட்டணங்கள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு !
பெட்ரோலின் விலை 12 ரூபாயாக அதிகரித்தாலும், முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படாது என்று அகில இலங்கை முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். பெட்ரோலின் விலை அதிகரித்தாலும் அல்லது குறைந்தாலும், முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தை தீர்மானிக்கும் அதிகாரம் முச்சக்கர வண்டி…
நள்ளிரவு முதல் அதிகரித்தது எரிபொருள் விலை
மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை திருத்தங்களை அறிவித்துள்ளது. அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட…