Kategorie: செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரங்களை பரீட்சார்த்திகளுக்கு காலதாமதமின்றி வழங்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் பரீட்சை…

எதிர்பாராத விபத்து – 13 வயது மாணவன் உயிரிழப்பு

தனது இளைய சகோதரனுடன் சைக்கிளில் பயணித்த 13 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் எதிர்பாராதவிதமாக விபத்தில் உயிரிழந்துள்ளார். வீதியில் சென்றுகொண்டிருந்த பாரவூர்தியின் முன்பக்க கதவு கழன்று மாணவனின் மார்புப் பகுதியில்…

யாழ் சர்வதேச விமான நிலையத்தில் தீர்வையற்ற கடை திறப்பு

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தீர்வையற்ற கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது. பலாலி விமான நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தீர்வையற்ற கடை உரிமையாளர் மற்றும் விமான…

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி இன்றைய தினம் (24) டொலரின் கொள்வனவு விலை 297.98…

இறக்குமதி செய்யப்பட இருக்கும் ஜப்பானிய வாகனங்கள்

இலங்கைக்கு ஜப்பானிய வாகனங்களை இறக்குமதி செய்வது மீண்டும் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் என ஜப்பானிய கார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கையிலுள்ள கார் இறக்குமதியாளர்களுக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில்…

பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன் சடலமாக மீட்பு !

வெல்லவாய பிரதேசத்தில் வீடொன்றில் பாடசாலை மாணவன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது வீரசேகரகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் பாடசாலை மாணவர் ஒருவரின்…

யாழ் டிக் டாக் பெண்ணால் ஜேர்மனியில் உயிரை மாய்த்துக்கொண்ட சுவிஸ் நபர்

டிக்டொக் செயலில் இயங்கிகொண்டிருக்கும் யாழ்ப்பாண பெண் ஒருவரால் சுவிஸில் உள்ள நபர் ஒருவர் ஜேர்மன் நாட்டுக்கு சென்று தன் உயிரை மாய்ந்துகொண்டுள்ள சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.…

கிளிநொச்சி – முகமாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி : இருவர் படுகாயம்

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று புதன்கிழமை (24) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கனேடிய தம்பதி கைது !

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சார்ஜா நோக்கி செல்வதற்காக வந்த கனேடிய தம்பதியினர் நேற்று விமான நிலைய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். தம்பதியிடம் துப்பாக்கி தோட்டாவின்…

சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவுறுத்தல்

நாட்டில் நிலவும் மோசமான வானிலை தொடர்பில் நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸ் பிரிவு சாரதிகளுக்கு அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது. சாரதிகள் நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்தும் போது, ​​60 கிலோ மீட்டர்…

யாழில் யுவதி ஒருவரது சடலம் கிணற்றிலிருந்து மீட்பு!

யாழ் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – கல்விளான் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து யுவதி ஒருவரது சடலம் இன்று இரவு மீட்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்து மேலும்…

கடுமையான வெப்பம் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் கடுமையான வெப்பம் தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வளிமண்டலவியல் திணைக்களம் நாட்டின் பல பகுதிகளுக்கு “வெப்ப சுட்டெண் ஆலோசனை” என…

கொழும்பில் காணமல் போயுள்ள யாழ் இளைஞன்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் கொழும்பில் வேலை செய்துகொண்டிருந்த நிலையில் காணமல்போயுள்ளார். யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மயிலிட்டி தாளையடி வீதியைச் சேர்ந்த சிவகுமார் பிந்துசன் என்ற 29 வயதான…

யாழ் நைனாதீவில் குளவிக்கொட்டுக்கு இலக்கான பெண் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் நயினாதீவு பகுதியில் இளம் குடும்ப பெண்ணொருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். நயினாதீவு 8ம் வட்டாரத்தில் வசிக்கும் இரு பிள்ளைகளின் தாயாரான முகமது றிலா சபானா…

இன்று அதிகரிக்கும் வெப்பம் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று(17.05.2023) கடுமையான வெப்பம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும்…

கோப்பாயில் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆண்!

யாழ்ப்பாணம் – கோப்பாயில் ஆண் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்றைய தினம் (16-05-2023) மாலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில்…

இலங்கையில் டிக்டாக் செயலி பயன்பாடு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள சட்டத்தரணிகள்

டிக் டொக் மொபைல் செயலியை குழந்தைகள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தாவிட்டால், எதிர்காலத்தில் பேரழிவு நிலையை சந்திக்க நேரிடும் என சட்டத்தரணிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கையடக்கத் தொலைபேசி பாவனையால் சிறுவர்களுக்கு…