நாட்டில் மீண்டும் தலைதூக்கும் நோய் ; வெளியான அறிவிப்பு
நாட்டில் கடந்த 2025ஆம் ஆண்டில் மாத்திரம் 68 யானைக்கால் நோய் (Filariasis) பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக யானைக்கால் நோய் தடுப்புக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. இப்பரிசோதனைகளின் போது கண்டறியப்பட்ட நோயாளர்களில் சரிபாதியானோர் இந்தியாவில் இருந்து வருகை தந்து இலங்கையில் பணியாற்றும் வெளிநாட்டுப் பணியாளர்கள்…
நாட்டில் தொடரும் மோசமான வானிலை ; வடகிழக்கில் நிலைகொண்ட தாழமுக்கம்
இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தாழமுக்கம் அடுத்த 48 மணித்தியாலங்களில் இலங்கையை விட்டு விலகிச் செல்லக்கூடும் என்றும், பின்னர் படிப்படியாக வலுவிழக்கும் சாத்தியம் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்…
1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை வளிமண்டலவியல் திணைக்களம்
நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வடகிழக்கே நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்து நீடிப்பதாகவும் இது சில நாட்களில் வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வளிமண்டலவியல்…
16 பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 16 பிரதான நீர்த்தேக்கங்களும் 10 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தின் இராஜாங்கனை நீர்த்தேக்கம், பதுளை மாவட்டத்தின் சொரபொர நீர்த்தேக்கம், ஹம்பாந்தோட்டை…
எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
இலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் எதிர்காலத்தில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க உறுதியளித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், நாட்டுக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும்…
தென்னிலங்கையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
காலி, தங்கெதர, டிக்சன் சந்திப் பகுதியில் இன்று (12) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இன்று காலை 7.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத…
48 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் நிலவும் தளம்பல் நிலை, அடுத்த 48 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (11) தெரிவித்துள்ளது. இன்று (11) இரவு 11.30 மணி வரை இந்த அறிக்கை அமுலில் இருக்கும் என…
டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டை: மக்களுக்கு விசேட அறிவிப்பு
டிஜிட்டல் மோட்டார் வாகன காப்புறுதி அட்டைகளை (Digital Motor Insurance Cards) வழங்குவது தொடர்பாக காவல்துறையினரால் விசேட அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, இலங்கை காப்பீட்டு சங்கம் மற்றும் காப்பீட்டுத் துறை சார்ந்த ஏனைய தரப்பினர் இணைந்து மேற்கொண்ட…
கொழும்பு – காங்கேசன்துறை தொடருந்து சேவைகள் இன்று முதல் ஆரம்பம்!
கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான யாழ் தேவி தொடர்ந்து சேவை இன்று(மே 11) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த புதிய அட்டவணையின்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கான தொடருந்து சேவைகள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இடம்பெறவுள்ளன. அத்தோடு, காங்கேசன்துறையிலிருந்து…
கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்
இலங்கைக்குள் குஷ் போதைப்பொருளுடன் நுழைய முயன்ற நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் 50 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் அவ விமான நிலைய சுங்கப் பிரிவு அதிகாரிகள் இன்று (9.05.2026) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் 37…
யாழ் . போதனா வைத்தியசாலையில் தீ விபத்து .மருந்துகள் எரிந்து நாசம்!
யாழ் . போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சிய சாலையை துப்பரவு செய்யும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். போதனா வைத்தியசாலையில் மருந்து களஞ்சிய சாலை இன்றைய தினம் அதிகாலை தீ பிடித்து எரிந்துள்ளது இதனால் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள் தீயில்…
