• Sa. Jul 27th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • கோர விபத்து ஒன்றில் தந்தை மற்றும் மகன் பலி.

கோர விபத்து ஒன்றில் தந்தை மற்றும் மகன் பலி.

பிடிகல, மாபலகம வீதியில் மத்தக பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். இன்றைய நாணய மாற்று விகிதங்களில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் இந்த பயங்கர விபத்து நேற்று (25) மாலை மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்…

இன்றைய நாணய மாற்று விகிதங்களில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 26) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 298.7131 ரூபாவாகவும், விற்பனை விலை 307.9537 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. ரயிலில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழப்பு! இலங்கை மத்திய வங்கியினால்…

ரயிலில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழப்பு!

கொழும்பு – கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு அஞ்சல் ரயிலில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர். வரலாற்றுச் சிறப்புமிக்க மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்! தெமோதர கவரவெல பிரதேசத்தில் நேற்று (26)…

யாழில் கனேடிய வாழ் தமிழ் குடும்பம் மீது தாக்குதல்! பெண்ணொருவர் கைது

யாழ்.அனலைதீவில் கனேடிய வாழ் தமிழ் குடும்பம் மீது வன்முறை கும்பல் நடாத்திய தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரொருவர் ஒரு வருடத்தின் பின்னர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெண்ணொருவரே நேற்றையதினம் (24-07-2024) யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு…

யாழ் கோர விபத்தில் பெண் பரிதாப மரணம்.

யாழ்ப்பாணம் – மானிப்பாய், கட்டுடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் (25-07-2024) மாலை இடம்பெற்றுள்ளது. வயது முதிர்ந்த தாயை வீதியில் விட்டுச் சென்ற மகள். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிளில்…

வயது முதிர்ந்த தாயை வீதியில் விட்டுச் சென்ற மகள்.

கேகாலை – கலேவெல பிரதேசத்தில் 80 வயதுடைய தாயை மகள் வீதியில் விட்டுச்சென்ற கொடூர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கேகாலை – கலிகமுவ பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட மெனிகே என்ற 80 வயதுடைய தாய் கலேவெல எனமெல்பொட பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட…

இலங்கையில் இன்று டொலர் பெறுமதியில் மாற்றம்!

இலங்கையில் இன்று வியாழக்கிழமை (ஜூலை 25) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 298.9498 ரூபாவாக பதிவாகியுள்ளது. தவறான முடிவெடுத்த பல்கலைக்கழக மாணவன் அதேசமயம் டொலரின் விற்பனை விலை 308.2486 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.…

தவறான முடிவெடுத்த பல்கலைக்கழக மாணவன்

கண்டி, பிலிமத்தலாவை, பரகட வெல்ல பகுதியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். பிலிப்பைன்சில் கனமழையால் 13 பேர் உயிரிழப்பு! குறித்த மாணவன் கடந்த 22ஆம் திகதி மதியம் வீட்டில் இருந்து சுமார் 100 மீற்றர்…

வவுனியா குடிவரவு, குடியகல்வு பிராந்திய அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் இல: JC 23 வெளிச்சுற்று வீதி வவுனியா (Vavuniya) எனும் முகவரியில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகத்தின் இடமாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய தந்தை கைது! இதனடிப்படையில், 2024 ஆகஸ்ட் மாதம்…

யாழ். வீடொன்றில் இருந்து வீசிய துர்நாற்றம்.உயிரிழந்த நபர்

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று ஆடி மாத தேய்பிறை பஞ்சமி ; கேட்ட வரங்களை தந்து அருளக் கூடிய வாராஹி அம்மன்…

மூன்று வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய தந்தை கைது!

குழந்தையை கொடூரமாக தாக்கிய தந்தை ஒருவர் எல்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று ஆடி மாத தேய்பிறை பஞ்சமி ; கேட்ட வரங்களை தந்து அருளக் கூடிய வாராஹி அம்மன் வழிபாடு நேற்று (24) இரவு எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனுருத்தகம…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed