யாழ் இளம்பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 26 வயதுடைய இளம்பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று (18) கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேகநபரான பெண்ணிடம் போலி கடவுச்சீட்டு, போலி ஏறும்தாள் (boarding…
யாழில் கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த வயோதிபர்
யாழ். வடமராட்சி வல்லிபுரம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயம் அடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் புலோலி, வல்லிபுரக்குறிச்சியைச் சேர்ந்த 71வயதுடைய வயோதிபர் ஆவார். இம் மாதம் ஆறாம் திகதி…
சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் பட்டங்களை பறக்கவிட தடை
நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகில் பட்டம் பறக்கவிடுவது தடை செய்யப்பட்டுள்ளது என்று விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் இலங்கை தனியார் லிமிடெட் (AASL) எச்சரிக்கை விடுத்துள்ளது விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் இலங்கை தனியார் லிமிடெட்…
யாழில் குடும்பப் பெண் சத்திரசிகிச்சையின் போது பலி
யாழில் காய்ச்சல் என வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பப் பெண் ஒருவர் தலையில் சத்திரசிகிச்சை மேற்கொண்ட நிலையில் நேற்றைய தினம் (16) உயிரிழந்துள்ளார். சிறுப்பிட்டி மத்தி, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த கணேஸ்வரன் திகழ்மதி (வயது 45) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து…
தங்கத்தின் விலையில் மாற்றம்..! மீண்டும் கடும் சரிவு
இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இதனடிப்படையில், இன்றைய (17.07.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,003,987 ரூபாவாக காணப்படுகின்றது. அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24…
இலங்கை முழுவதிலும் அபராதம் செலுத்த புதிய டிஜிட்டல் மாற்றம்
இலங்கை முழுவதும் இணையவழியில் நேரடியாக அபராதம் செலுத்தும் வசதி அமுல்படுத்தப்பட்டுள்ளது என்று தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) பணிப்பாளர் சபை உறுப்பினர் ஹர்ஷ புரசிங்க தெரிவிக்கையில், இலங்கை…
யாழில் ரயில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் பலி
யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகாமையில் உள்ள புகையிரதக் கடவையில் புகையிரதம் மோதி இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் (15) உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த சுந்தரக்குருக்கள் ஞானசர்மா (வயது 55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர்…
யாழில் இளம் குடும்பஸ்தர் தற்கொலை
வெளிநாடு செல்வதற்கு முகவரிடம் பணத்தை வழங்கிய நபர் ஒருவர் ஏமாற்றப்பட்டதால் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். புங்குடுதீவு, 4ஆம் வட்டாரத்தை சேர்ந்த 34 வயதுடைய செல்வராசா லிபாஸ்கரன் இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மனைவியிடம் இறுதியாக கூறிய விடயம்இச்சம்பவம் குறித்து மேலும்…
நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் (Department of Meteorology) இன்று (16.07.2025) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும்…
பிரான்சில் வசித்து வந்தவர் யாழில் சடலமாக மீட்பு!
பிரான்சில் இருந்து வருகைதந்து மயிலிட்டியில் தங்கியிருந்த சுப்பிரமணியம் ஜெயரஞ்சன் (வயது-54) குடும்பஸ்தர் ஒருவர் படுக்கையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பிரான்ஸ் வாழ் ,மயிலிட்டி வடக்கைச் சேர்ந்த 54 வயதானவர் என கூறப்படுகின்றது. மனைவி பிள்ளைகள் பிரான்சில் வசித்துவரும் நிலையில் மூன்று மாதத்திற்கு முன்னர்…
மஹியங்கனை வியானா கால்வாயில் வீழ்ந்த வாகனம் இருவர் பலி
மஹியங்கனை பதுளை பிரதான வீதியில் இன்று (15) காலை மஹியங்கனையின் 17 ஆவது தூண் அருகே உள்ள வியானா கால்வாயில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.மாபாகடவெவ பொலிஸ் பயிற்சிப் பாடசாலை அதிகாரிகள் மஹியங்கனை பொலிஸார் மற்றும்…