Kategorie: செய்திகள்

ஒரு மாதத்திற்குள் சாதாரண தரப் பெறுபேறுகள்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை…

யாழ். குப்பிளானில் இளைஞனொருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் கிழக்கு பகுதியில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்று வெள்ளிக்கிழமை (17) மதியம் உயிரிழந்துள்ளார். 31 வயதுடைய இளைஞரே இவ்வாறு…

யாழில் புட்டு புரக்கேறி 21 வயது இளைஞன் பரிதாபகரமாகப் பலி!!

பிட்டு சாப்பிடும் போது புரைக்கேறியதால் இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கற்கோவளம் பகுதியை சேர்ந்த இராசரத்தினம் சுமணன் (21) எனும் இளைஞனே…

யாழ் வீடொன்றில் மாயமான தங்க நகைகள்

யாழ் வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றில் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட் டுள்ளார்.  வீட்டில் இருந்த 8பவுண் நகைகள்…

கடும் மழையால் சேதமடைந்த இந்து ஆலயம்!

யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் இந்து ஆலயம் ஒன்று சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அத்துடன் யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் பெய்த…

யாழ் புத்தூர் கிழக்கு பகுதியில் கிராமசேவகர் திடீர் உயிரிழப்பு!

மூளைக் காய்ச்சல் காரணமாக  யாழ்ப்பாணத்தில் கிராம சேவகர் ஒருவர் நேற்று(14) உயிரிழந்துள்ளார். புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த குமாரன் குகதாசன்  48 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே…

யாழில் விபத்தில் இளைஞன் பலி!சிறுவன் படுகாயம்!!

யாழ்ப்பாணம், குருநகரில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த 18 வயது இளைஞர் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் படுகாயமடைந்த 14…

வவுனியாவில் இருகைகளும் காலும் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம்!

இரு கைகளும் கால் ஒன்றும் துண்டிக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா  , குறிசுட்ட குள நீரேந்து பகுதியில் இருந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை…

இலங்கைக்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

இலங்கைக்கு அருகே மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் கட்டிட ஆராய்சி நிலையம் தெரிவித்துள்ளது. இந்து சமுத்திரத்தின் தென்கிழக்கே 800 கிலோமீற்றர் தொலைவில் 10 கிலோமீற்றர்…

கனடா சென்ற யுவதிக்கு நிகழ்ந்த சோகம்!

 யாழிலிருந்து Visitor Visa வில் தனது சகோதரி குடும்பத்தினரிடம் சென்ற யுவதி ஒருவர் கனடா விமானநிலையத்திலிருந்து திருப்பி அனுப்பபட்டுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த யுவதியிடம் கனடா விமானநிலையத்தில் அதிகாரிகள்…

யாழ்ப்பாணம் சென்ற விமானம் தரையிறங்குவதில் குழப்பம்

யாழ்பாணம் விமான நிலையம் நோக்கி பயணித்த சர்வதேச விமானம் சீரற்ற காலநிலையால் மீண்டும் சென்னையில் தரையிறங்கியுள்ளது. சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த விமானமே மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு…

அதிகாலையில் ஏற்பட்ட பாரிய விபத்து ! 17 பேர் படுகாயம் ;

மாபலகமவில் இருந்து மத்துகம ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்துள்ளதாக களுத்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். களுத்துறை கலசேன…

இன்றைய தங்கவிலை நிலவரம்

நவம்பர் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்த நிலையில் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்த…

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு !

நடந்து முடந்த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படவுள்ளதாக  கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று…

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு 

லங்கா சதொச நிறுவனம் 5 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. அந்தவகையில் இந்த புதிய விலை திருத்தம் நாளை (19) முதல் அமலுக்கு வரும்…

ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகள் ! ஒரு சிசு மரணம் ;

கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் நேற்றையதினம் தாயொருவருக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகளில் ஒரு குழந்தை இன்று(18) உயிரிழந்துள்ளது.  குழந்தையின் நுரையீரலில் ரத்தம் பாய்ந்ததால் இந்த மரணம்…

யாழ் வல்வெட்டித்துறையில் நித்திரைக்கு சென்றவர் சடலமாக மீட்பு

வல்வெட்டித்துறை ஆதி கோவிலடி பகுதியில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று(16) மீட்கப்பட்டுள்ளது.  இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் இடத்தைச் சேர்ந்த இராமநாதன்…