யாழ் மக்களிடம் பொலிசார் விடுத்துள்ள கோரிக்கை!
யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டிகளை திருடும் வயோதிபர் தொடர்பில் பொது மக்களிடம் பொலிஸார் உதவிகோரியுள்ளனர். யாழ்ப்பாணம் – நெல்லியடி, தெல்லிப்பழை என பல இடங்களில் முதியவர் ஒருவர் துவிச்சக்கர வண்டி திருட்டில் அண்மை காலமாக ஈடுபட்டு வருகின்றார். பிறந்தநாள் வாழ்த்து. செல்வகுமார் சுந்தரலிங்கம்…
நானுஓயா – ரதெல்ல வீதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து.
நானுஓயா ரடெல்ல குறுந்தொகை வீதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழில் முச்சக்கரவண்டியை மறித்து தாக்குதல்!! குறித்த விபத்தில் காயமடைந்த சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் செய்திகளை தெரிந்துகொள்ள சிறுப்பிட்டி இணையம்
யாழில். இளைஞனை தாக்கி மோட்டார் சைக்கிள் கொள்ளை!
வீதியில் பயணித்த இளைஞனை தாக்கி , அவரது மோட்டார் சைக்கிளை கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றுள்ளது.யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இருந்து நாவற்குழி நோக்கி , யாழ் – கண்டி நெடுஞ்சாலையில் “வேகோ” ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனை அரியாலை பகுதியில்…
மூடப்பட்டுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெதுப்பகங்கள்
நாடாளாவிய ரீதியில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான வெதுப்பக உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டு வரிசையை குறைக்க நடவடிக்கை! அதிகரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணம், நீர்க்கட்டணம் மற்றும் வற் எனப்படும் பெறுமதி சேர் வரி காரணமாக…
கடவுச்சீட்டு வரிசையை குறைக்க நடவடிக்கை!
இலத்திரனியல் கடவுச்சீட்டு சேவையை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் தற்போதுள்ள வரிசைகளை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யாழில் முச்சக்கரவண்டியை மறித்து தாக்குதல்!!…
யாழில் அடுத்தடுத்து கரையொதுங்கும் மர்மப்பொருள் !
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் இரும்பாலான கூம்பு வடிவிலான கூடாரம் ஒன்று இன்று வியாழக்கிழமை (22) காலை கரையொதுங்கியுள்ளது. மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதனை அவதானித்து அது தொடர்பில் உடனடியாக வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு அறிவித்தனர். இலங்கையில் பணவீக்கம் அதிகரிப்பு!…
மின் கட்டண குறைப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!
கடந்த அக்டோபர் மாதம் உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தை புதிய திருத்தத்தின் ஊடாக முழுமையாக நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (21.02.2024) அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் பணவீக்கம் அதிகரிப்பு! அவர்…
இலங்கையில் பணவீக்கம் அதிகரிப்பு!
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, இலங்கையின் பணவீக்கம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாத்தில் 6.5 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ் வேம்படி மகளீர் கல்லுாரி ஆசிரியர் மயங்கி வீழ்ந்து மரணம்!…
யாழில் முச்சக்கரவண்டியை மறித்து தாக்குதல்!!
யாழ்ப்பாணத்தில் இருந்து ஆவரங்கால் பகுதியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றை, வழிமறித்த வன்முறை கும்பல் வீதியில் வைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அவ்வேளை, சாரதி எழுப்பிய அவலக்குரல் கேட்டு அருகிலுள்ள மக்கள் ஒன்று கூடியதால் வன்முறைக்கும்பல் அங்கிருந்து…
யாழ் வேம்படி மகளீர் கல்லுாரி ஆசிரியர் மயங்கி வீழ்ந்து மரணம்!
மயங்கி விழுந்த ஆசிரியர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறையில் மாணவர்கள் மீது வாள் வெட்டு யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி ஆசிரியரான கோண்டாவில் பகுதியை சேர்ந்த ஞானசம்பந்தர் மில்ரன் (வயது 32) எனும் ஆசிரியரே உயிரிழந்துள்ளார்.…
பருத்தித்துறையில் மாணவர்கள் மீது வாள் வெட்டு
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவர்கள் இருவர் மீது, நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை இனந்தெரியாத குழு ஒன்று வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த இரு மாணவர்களும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…