யாழில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை!!
யாழ்ப்பாணம் – சுன்னாகம் கந்தரோடை பகுதியில் இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். (30.01.2024) மாலை குறித்த இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தெரியவருவதாவது, சுன்னாகம் கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்த சந்திரநாதன் கோபிராஜ் என்ற 36…
யாழில் சிகையலங்காரத்தால் பறிபோன மாணவன் உயிர்
யாழ்ப்பாணம், வடமராட்சி பிரதேசத்தில் தலைமுடி வெட்டும் விவகாரத்தில் குடும்பத்தினர் கண்டித்ததால் 14 வயதான சிறுவன் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துன்னாலை வடக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் தினேஷ் ஆதவன்…
பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு
பரீட்சை வினாத்தாள்கள் வெளியானதால் இரத்துச் செய்யப்பட்ட உயர்தர விவசாய விஞ்ஞானப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் அதற்கான அனுமதி அட்டையை www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சார்த்திகளுக்கு ஏற்கனவே அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும்,…
நாட்டில் முதுமையை தடுக்கும் மருந்து!
கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதுமையைத் தடுக்கும் இயற்கை மருந்தின் உற்பத்தி இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், அதனை விரைவில் வழங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானி பேராசிரியர் சமீர ஆர். சமரகோன்…
வவுனியாவில் குடும்பப் பெண் சடலமாக மீட்பு!
வவுனியா,குருமன்காடு காளி கோவில் வீதியிலுள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து 29 வயதான பெண்ணொருவரின் சடலமொன்று இன்று பொலிஸாரினால் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்துள்ள நிலையில் அப்பெண் தனது 7 வயது மகனுடன் வசித்து வந்தமை…
வட்ஸ் அப் மூலம் போதை பொருள் விற்பனை! ஆட்டோ சாரதி கைது
வட்ஸ் அப் மூலம் போதை பொருள் விற்பனை செய்த சந்தேக நபரை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர். நுவரெலியாவில் வட்ஸ் அப் மூலம் போதை பொருள் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த ஆட்டோ சாரதி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (28) இரவு பொலிஸாரால்…
திடீரென அதிகரித்த தக்காளியின் விலை
நாட்டில் ஒரு கிலோ கரட் 800 ரூபாவாக விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையம் ஒரு கிலோ கரட் 800 ரூபாய் என குறிப்பிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக பெய்த கனமழையால் நுவரெலியா தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி பயிர்கள்…
யாழில் மூதாட்டி தோட்டக் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
யாழில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர், வீட்டுக்கு அருகில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து சடலமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் கரணவாய் தெற்கை சேர்ந்த, சிவஞானம் கனகமணி (வயது 71)…
வாகன விபத்தில் 17 வயது சிறுவன் பலி!
பொலன்னறுவை – தம்பாளையில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தம்பாளை – றிபாய் புர உள்ளக காபர்ட் வீதியில் நேற்று இடம்பெற்றது. குறித்த வீதியால் சிறுவன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது லொறியுடன்…
யாழில் காணாமல் போன இளைஞன் – உறவினரின் வேண்டுகொள்
யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரைக் காணவில்லை என அவரது உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் திகதிதி வியாழக்கிழமை மதியத்திலிருந்து குறித்த இளைஞன் காணாமல்போனதாக அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இளைஞர்…
சண்டிலிப்பாய் பகுதியில் தவறான முடிவெடுத்த 21 வயது யுவதி
யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (27) இடம்பெற்றுள்ளதுடன் 21 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் . இந்நிலையில் குறித்த யுவதி மீட்கப்பட்டு சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு…