வட பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரிப்பு
வட மாகாணத்தில் இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் கடும் குளிரான காலநிலை நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நேற்று யாழ்ப்பாணத்தில் அதிகளவு பனிப்பொழிவு காணப்பட்டது. வெப்பநிலை 20 பாகை செல்சியசாக குறைந்துள்ளது. இதனால் நேற்றிரவும், இன்று அதிகாலையும் கடும் குளிரான காலநிலை…
9 வயது சிறுவனை கௌவிச் சென்ற முதலை!
களனி கங்கையில் நீராடிக் கொண்டிருந்த ஒன்பது வயதுச் சிறுவனை முதலை ஒன்று கெளவிச் சென்றுள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தை எதிர்கொண்ட சிறுவன் தனது பாட்டியுடன் குளிப்பதற்கு குறித்த இடத்துக்கு சென்றுள்ளார். இந்நிலையில், பாட்டி சிறுவனை நீராட்டிக் கொண்டிருந்தபோது பாட்டியை திடீரென…
வீழ்ச்சியடைந்துள்ள தங்கத்தின் விலை
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதனால் இன்று(17) இலங்கையிலும் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையில் இன்று ஒரு…
பிரித்தானியாவில் அச்சுவேலி பகுதியைச்சேர்ந்த இளம் தாய் உயிரிழப்பு.
புற்று நோய் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் நேற்று திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் கடந்த 15 வருடங்களாக பிரித்தானியாவில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில்…
யாழில் கொடிய நோயால் குடும்ப பெண் பரிதாப மரணம்!
யாழ் நல்லூரில் டொங்கு நோயால் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. நல்லுார் அரசடிப் பிள்ளையார் கோவில் குருக்களின் மனைவியும் ஒரு பிள்ளையின் தாயுமான சங்கரி மகாலிங்க சிவக்குருக்களே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் சமீப காலமாக டெங்கு நோய் தீவிர…
யாழ். ஏழாலை பகுதியில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!
யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் ஐஸ் போதைபொருளை உடமையில் வைத்திருந்த இளைஞர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து ஒரு கிராம் 100 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருள் ஏழாலை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட…
அதிவேக வீதியில் தீக்கிரையான பேருந்து.
தெற்கு அதிவேக வீதியில் தனியார் பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்து விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பெலியத்த மாற்றுப்பாதைக்கு அருகில் உள்ள அதிவேக வீதியில் வைத்தே இந்த பேருந்து தீப்பற்றி எரிந்துள்ளது. பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்றே…
யாழ் மக்களிடம் பணமோசடி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல லட்சம் ரூபா மோசடி செய்த நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.மாவட்ட விசேட குற்ற விசாரணை பிரிவில் இத்தாலிக்கு செல்வதாக 23 லட்சம் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டதாக யாழ்ப்பாண நபரொருவர் முறைப்பாட்டை பதிவு…
கோர விபத்தில் தாயும் மகனும் பரிதாப உயிரிழப்பு
தெவிநுவரை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும், மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் மாத்தறை மாவட்டம், தெவிநுவரை பிரதேசத்தில் நேற்று (13.1.2024) இரவு 7.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளும், பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.…
யாழில் உழவு இயந்திரத்துடன் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு !
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் வெற்றிலைக்கேணி முள்ளியானையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 31 வயதுடைய அன்ரன் பிலிப்பின் தாஸ் என்பவரே…
இன்றைய தினத்துக்கான தங்க விலை நிலவரம்!
தங்கத்தின் விலை அன்றாடம் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதற்கமைய இன்றைய தினத்திற்கான (12.01.2024) தங்க விலை நிலவரம் வெளியாகியுள்ளன. இன்றைய தங்க விலை நிலவரத்தின்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,180 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24…