• Mi.. Mai 14th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology)…

நாட்டின் இன்று தங்கத்தின் விலை நிலைவரம்

நாட்டின் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக கொழும்பு தங்கம் மற்றும் நகை சங்கம் தெரிவித்துள்ளது. பூமிக்கு வந்தடைந்த சுனிதா வில்லியம்ஸ் அதன்படி, கொழும்பு செட்டியார் தெருவில் இன்று (19) 22 கரட் மற்றும் 24 கரட் தங்கத்தின் விலை நிலைவரத்தின்படி 24…

யாழில் வடமாகாண அதிகாரியின் வாகனமும் தனியார் பேருந்தும் விபத்து

யாழ்ப்பாணம்-சாவகச்சேரியில் தனியார் பேருந்து ஒன்றும் வடக்கு மாகாண அரச அதிகாரி ஒருவரது காரும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவம் நேற்று (18) சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தனியார் பேருந்து ஒன்றும் வடக்கு மாகாண அரச…

யாழ். வடமராட்சியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

நெல்லியடி, புறாப்பொறுக்கி, ஆலடி எரிபொருள் நிலையத்துக்கு அண்மையாக உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து நேற்று இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.அந்தப் பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டமை தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து…

யாழ். சுன்னாகத்தில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுன்னாகம் கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, மோட்டார் சைக்கிளில் பின்னால் சென்ற…

குறைக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை

லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனத்தினால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று (18.03.2025) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சிவப்பு சீனி, சிவப்பு பருப்பு, கோதுமை மா, ரின் மீன்,…

யாழில் விபத்துக்குள்ளான கனடாவிலிருந்து வந்தவர்களின் கார் !!

யாழ்ப்பாணம் – நாவற்குழி மாதா கோவிலடியில் நேற்று திங்கட்கிழமை (17) விபத்து இடம்பெற்றுள்ளது. வேக கட்டுப்பாட்டை இழந்த கார், வீதியோரத்தில் உள்ள மாதா கோவிலின் மதிலுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இருப்பினும், இந்த விபத்தின்போது வாகனத்தில் பயணம் செய்த மூவருக்கும்…

யாழில் மீனவர்கள் இருவரை காணவில்லை.

டந்த 15 ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு ஊர்காவற்துறை கண்ணகை அம்மன் இறங்கு தளத்தில் இருந்து தோமஸ் டக்ளஸின் படகில் இரண்டு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். ஆனால் அவர்களில் எவரும் இன்னும் கடலுக்குத் திரும்பவில்லை என யாழ்ப்பாண மாவட்ட நீரியல்…

யாழில் 6 மாத கர்ப்பிணி இளம் குடும்பப் பெண் பரிதாபமாக பலி

யாழ்ப்பாணத்தில் (Jaffna) தவறான முடிவெடுத்து இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வசாவிளான் தெற்கு பகுதியைச் சேர்ந்த பிரகாஸ் பிருந்தா (வயது 26) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த…

க.பொ. த பரீட்சைகள் இன்று ஆரம்பம்!

நாடளாவியரீதியில் 2024 கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று (17) ஆரம்பமாகியது. இந்த பரீட்சைகள் எதிர்வரும் 26ஆம் திகதி வரை 3,663 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 5…

முகமாலை இந்திராபுரம் ஏ9 வீதியில் விபத்தில் மூவர் படுகாயம்

கிளிநொச்சி – பளை முகமாலை இந்திராபுரம் ஏ9 வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிகளுடன் ஹையேஸ் ரக வாகனம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மோதி ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இரு ஆண்களும், ஒரு…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed