யாழில் 52 நாட்களேயான பெண் சிசுவுக்கு நேர்ந்த துயரம்
யாழ்ப்பாணம் சித்தங்கேணியைச் சேர்ந்த 52 நாட்களேயான கஜா சாயன் என்ற பெண் சிசு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. நள்ளிரவு பால்குடித்துவிட்டு நித்திரயில் ஆழ்ந்திருந்த சிசுவுக்கு அதிகாலை 3.30 மணியளவில் மூக்கால் இரத்தம் வந்துள்ளது மூச்சுபேச்சு இன்மையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது…
பாகிஸ்தான் செல்லும் இலங்கை தமிழ் மாணவி!
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள குத்து சண்டை போட்டிக்கு தமிழ் மாணவி செல்லவுள்ள அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. முல்லைத்தீவை சேர்ந்த தமிழ் மாணவியான கணேஷ் இந்துகாதேவி என்பவரே இவ்வாறு போட்டியில் பங்கேற்கயுள்ளார். மேலும் இவர் தந்தையை இழந்த நிலையில் சர்வதேச குத்து…
முல்லைத்தீவில் 3 பிள்ளைகளில் தந்தை பரிதாப மரணம்!!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ள வெளிகண்டல் பாலத்துடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மோதி உயிரிழந்துள்ளார் குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. தருமபுரத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோர்டார் சைக்கிள் அதிக வேகத்துடன் பயணித்துள்ள…
அதிகரித்து கொண்டே இருக்கும் அரிசியின் விலை!
நாடளாவிய ரீதியில் அரிசி வகைகளின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளதால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அரசாங்கம் அரிசி விலை கட்டுப்பாட்டில் இருந்து விலகியுள்ளதுடன்,அரிசி வர்த்தகர்கள் அரிசிகளுக்கான விலைகளை நிர்ணயித்து வருகின்றனர். இந்நிலையில்,நாட்டின் பல நகரங்களில் அரிசி விலையில் பாரிய மாற்றங்கள்…
வீட்டிற்க்கு மருத்துவ சேவை ஆரம்பம்- சுகாதார சேவைகள் பணிப்பாளர்
யாழ் மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் தை மாதம் 18ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு முதல் வீட்டில் இருந்து வைத்தியசாலைக்கு அழைத்து வர முடியாத நிலையில் உள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மோசமடைந்து செல்லும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், படுக்கையில்…
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பினால் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சார் வெடிப்பினால் உயிரிழந்தவர்களுக்கும், காயங்களுக்கு உள்ளானவர்களுக்கும் 5 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குவதுடன், நிவாரண நட்டஈடு வழங்கும் யோசனையை நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் அகில இலங்கை நுகர்வோர் பாதுகாப்பு ஒன்றியத்தினர் முன்வைத்துள்ளனர். சமையல் எரிவாயு கசிவுடனான…
கிணற்றில் தவறி வீழ்ந்து 4 வயதுச் சிறுவன் மரணம்!
நான்கு வயதுச் சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளான். இந்தச் சம்பவம் ஊர்காவற்றுறை, நாரந்தனை வடக்கில் நேற்றுக் காலை நடந்துள்ளது. விஜயேந்திரன் ஆரணன் (வயது-04) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான். சிறுவனின் தந்தை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, தோட்டத்துக்குச் சென்ற…
திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் மின்தடை!
திங்கட்கிழமை (10-01-2022) முதல் திட்டமிடப்பட்ட மின் தடைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கையில் நாளை திங்கட்கிழமை (10) முதல் ஒரு மணித்தியாலம் முதல் இரண்டு மணிநேரம் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அதன் தலைவர்…
தென்மராட்சியில் தனியார் காணியில் வெடிகுண்டு!
யாழ்ப்பாணம் தென்மராட்சி சரசாலைப் பகுதியில் தனியார் காணி ஒன்றில் இருந்து வெடிகுண்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. காணி உரிமையாளர் காணியை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது குறித்த வெடிகுண்டை அவதானித்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். அதன் பின்னர் குறித்த வெடிபொருள் தொடர்பில்…
மாலை 6 மணிக்கு முன்னதாக உணவு தயாரிக்கவும். மின்சார சபை
மின்சார அடுப்புகளை பயன்படுத்தி உணவு தயாரிக்கும் நுகர்வோர் மாலை 6 மணிக்கு முன்னதாக உணவை தயார் செய்து கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கையின் மூலம் மின்சாரத் தடைகளை குறைக்க முடியும் என சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.…
வவுனியாவில் கடமைகளை பொறுப்பேற்றார் இளஞ்செழியன்
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். வடக்கு, கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான இடமாற்றம் தலைமை நீதியரசரினால் வழங்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், வவுனியா மேல்…