நெருங்கியது மூன்றாம் உலகப் போர்: எச்சரித்துள்ள ரஷ்ய தரப்பு.
ரஷ்யாவில் (Russia) உக்ரைனின் (UKraine) ஊடுருவலானது, மூன்றாம் உலகப் போர் நெருங்கியுள்ளதை சுட்டிக்காட்டுவதாக ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் (Vladimir Putin) கூட்டாளியுமான மிகைல் ஷெரெமெட் (Mikhail Sheremet) தெரிவித்துள்ளார். அண்மையில் ரஷ்யாவிற்குள் உக்ரைன் இராணுவம் ஊடுருவியது. உக்ரைனிய…
ஆப்பிரிக்கா சாட் நாட்டில் கனமழை, வெள்ளம் – 54 பேர் பலி!
மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சாட். இந்நாட்டின் டிபெஸ்டி மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. நெருங்கியது மூன்றாம் உலகப் போர்: எச்சரித்துள்ள ரஷ்ய தரப்பு. கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ள…
ரஸ்யாவிற்குள் உக்ரைனின் இராணுவ அலுவலகம்!
ரஸ்யாவின் கேர்ஸ்க்கில் தான் கைப்பற்றியுள்ள பகுதிகளில் உக்ரைன் தனது இராணுவஅலுவலகத்தை திறந்துள்ளது. ரஸ்யாவின் மேற்கில் உள்ள கேர்ஸ்க் பிராந்தியத்திற்குள் ஊருடுவியுள்ள உக்ரைன் அங்கு தான் கைப்பற்றியுள்ள பகுதிகளில் இராணுவ அலுவலகத்தை திறந்துள்ளதாக உக்ரைனின் இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இந்த அலுவலகம் சட்டமொழுங்கை…
தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நில நடுக்கம்!
தாய்வானில் (taiwan) 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. GOAT ட்ரெய்லர் வெளியாகும் தேதி, நேரம் அறிவிப்பு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள் குறித்த நிலநடுக்கமானது இன்று (15.8.2024) தாய்வானில் யிலான்( Yilan ) மாகாணத்திலிருந்து…
நடுவானில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் ; 62 பேர் உயிரிழப்பு
பிரேசிலில் நடுவானில் சென்று கொண்டிருந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 62 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கனடாத் தமிழன் யோகராஜைக் காணவில்லை? பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தில் வியோபாஸ் விமானமான 2283 என்ற விமானம் 62…
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்; விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை!
ஜப்பானில் இன்று 6.9 மற்றும் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுவிசில் 40 விலங்குகளுடன் பண்ணை வீடு தீக்கிரை. ஜப்பானின் தெற்கு பிரதான தீவான கியூஷூவின் கிழக்கு கடற்கரையில் சுமார் 30 கிலோமீட்டர் ஆழத்தில் முதல்…
வாட்ஸப்பில் முக்கிய மாற்றங்கள் ?
உலகின் பிரபலமான Messaging செயலியான வாட்ஸ்அப் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. சுவிசில் 40 விலங்குகளுடன் பண்ணை வீடு தீக்கிரை. WhatsApp Channel மற்றும் Business கணக்கு சரிபார்ப்பு டிக் நிறம் இதுவரை பச்சை நிறத்தில் இருந்த நிலையில், அதை நீல நிறத்திற்கு…
24 பேர் உயிரோடு எரித்துக் கொலை.. வங்கதேசத்தில் பயங்கரம்.
வங்கதேசத்தில் கலவரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று உயிருடன் 24 பேர் எரித்து கொலை செய்யப்பட்டதாக வெளியாகி இருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்…
இன்றுடன் ஆரம்பமாகின்றதா மூன்றாம் உலக போர் : பிரபல ஜோதிடரின் அதிர்ச்சி தகவல்
மூன்றாம் உலக போர் இன்று (05) அல்லது நாளை (06) தொடங்கும் என இந்தியாவின் (India) பிரபல ஜோதிடராக அறியப்படும் குஷால் குமார் (Kushal Kumar) தெரிவித்திருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. புதுடெல்லி (New Delhi) இந்தியாவின் பிரபல ஜோதிடராக அறியப்படுபடும்…
பிலிப்பைன்சில் நிலநடுக்கம் – ரிக்டரில் 6.8 ஆக பதிவு
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு கடற்கரை பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. யாழ்.திருநெல்வேலியில் சூடுபிடித்த விற்பனை! மிண்டனாவ் தீவின் கிழக்கே பார்சிலோனா…
ருவாண்டாவில் மூடப்பட்ட 4,000 வழிபாட்டுத் தலங்கள்.
ருவாண்டாவில்(Rwanda) 4,000க்கும் மேற்பட்ட வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் நாயையும், குட்டிகளையும் விழுங்கிய மலைப்பாம்பு! கடந்த மாதத்தில் ருவாண்டாவில் 4,000க்கும் அதிகமான வழிபாட்டுத் தளங்கள், குறிப்பாக சிறிய பெந்தெகோஸ்தே தேவாலயங்கள் மற்றும் சில பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளதாக…