• Mi.. Apr. 30th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • யாழில் வீசிய பலத்த காற்றினால் தூக்கி வீசப்பட்ட கூரைகள்

யாழில் வீசிய பலத்த காற்றினால் தூக்கி வீசப்பட்ட கூரைகள்

குருநகரில் இன்று காலை 6.45 மணியளவில் வீசிய பலத்த காற்றினால் கொலை விலக்கி மாதா ஆலயம் மற்றும் பல வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டு சேதமாக்கப்படன. இந்த அனர்த்தத்தால் முப்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் பகுதி அளவிலும் புனித கொலை விலக்கி மாதா…

புங்குடுதீவில் குளமொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் !

புங்குடுதீவு J / 23 கிராமசேவகர் பிரிவிலுள்ள மடத்துவெளி வெள்ளையன் குளம் என்றழைக்கப்படுகின்ற நீர்நிலையொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .யாழ் தெல்லிப்பளையினை சொந்த இடமாகவும் புங்குடுதீவு மடத்துவெளியினை வதிவிடமாகவும் கொண்ட அண்ணாமலை ஜெயந்தன் ( வயது 38 ) என்கின்ற…

யாழில் பொலிஸ் சிஐடி எனக் கூறி 30 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளை!

யாழ் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் எனக் கூறி சுமார் 30 லட்சம் ரூபாய் பணம் நேற்றைய தினம் வியாழக்கிழமை கொள்ளையிடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது யார் கஸ்தூரியர் வீதியில் அமைந்துள்ள நகைக்கடை…

யாழில் தீயில் கருகி பெண் ஒருவர் உயிரிழப்பு.

நுளம்புக்குப் புகை மூட்டிய சமயம் சேலையில் தீப்பிடித்து உடல் கருகி மூதாட்டி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ். கரவெட்டி மேற்கு – கவுடாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சண்முகம்…

யாழில் இருவரிடம் நூதன முறையில் பல இலட்சம் ரூபா கொள்ளை!

யாழ்.வடமராட்சி கிழக்கு உடுத்துறையை சேர்ந்த பெண்ணொருவரிடம் கடந்த 07.01.2024 அன்று 2 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 0740313003 என்னும் இலக்கத்திலிருந்து தொடர்பு கொண்டு தனியார் தொலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின் சீட்டிழுப்பு மூலம் பணப்பரிசு கிடைத்திருப்பதாக கூறி பெண்ணின்…

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை இம்மாதம் முதல் விநியோகிக்கப்படும்

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் பணி இம்மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பதில் அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,…

யாழ் வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கிய வித்தியாசமான மிதவை!

யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் மிதவை ஒன்று கரையொதுங்கியுள்ளது. நாகர்கோவில் கடற்கரையை அண்டிய பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை குறித்த மிதவை கரையொதுங்கியுள்ளது. மிதவையில் புத்தர் சிலை காணப்படுவதுடன் , பௌத்த மத அடையாளங்களும் காணப்படுவதனால் அது மியான்மார்…

யாழ். ஏழாலை பகுதியில் ஒருவர் கைது !

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை – கிழக்கு சிவன்கோவிலடி பகுதியில் கசிப்பு, கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய உபகரணங்கள் போன்றவற்றுடன் 30 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று (13) முன்னெடுக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்…

யாழில் தொடருந்தின் முன் பாய்ந்து உயிரை மாய்த்த குடும்பஸ்தர்

யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி தொடருந்தின் முன் பாய்ந்தே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று மதியம் 2.30 மணியளவில் மீசாலை கமநல சேவைகள் திணைக்களத்திற்கு முன்பாக…

யாழில். திடீரென மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் யோகாசன பயிற்சி செய்து கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கொக்குவிலை சேர்ந்த ரவீந்திரன் சுதாகர் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார். யோகாசன பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளை திடீரென மயங்கி விழுந்தவரை மீட்டு , யாழ் . போதனா வைத்தியசாலையில்…

கொட்டித் தீர்க்கப்போகும் மழை: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (13.1.2025) வெளியிட்டுள்ள…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed