• Mi.. Mai 7th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • சுவிட்சர்லாந்தில் விடுக்கப்பட்ட பனிப்பொழிவு எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தில் விடுக்கப்பட்ட பனிப்பொழிவு எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அபாய நிலை 2 அளவிற்கு பனிப்பொழிவு இருக்கும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை வரை 40 சென்டிமீட்டர் வரை பனிப் பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படும்…

சாதாரண தர பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

க.பொ.த சாதாரண தர பரீட்சை மார்ச் மாதம் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் இன்று (18) பிற்பகல் அறிவித்துள்ளது. இம்முறை சாதாரண தர பரீட்சையை 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் மார்ச் 26ஆம் திகதி வரை நடத்த…

யாழில் எலிக்காய்ச்சலால் 110 பேர் பாதிப்பு!

யாழ் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 110 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7200 பேருக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் வழங்கப்படுள்ளதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் கடத்தப்பட்ட புன்னாலைக்கட்டுவான் யுவதி விசாரணைகள் தீவிரம்.அவர்…

கிளிநொச்சியில் கடத்தப்பட்ட புன்னாலைக்கட்டுவான் யுவதி விசாரணைகள் தீவிரம்.

இரணைமடுச்சந்தி, கனகாம்பிகைக்குளம் வீதியில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களினால், 26 வயதுடைய இளம் பெண்ணொருவர் கடத்தப்பட்ட சம்பவமொன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட தமிழீழம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகாப்பிகைக் குளம் முன்பாக நேற்று முன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் புண்ணாலைக்கட்டுவான் பகுதியைச்…

மிருசுவிலில் விபத்து!! 5 பேர் படுகாயம்

இன்று அதிகாலை (2024.12 18) கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அதிசொகுசு பேரூந்தும், பளையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பனங்கொட்டுக்களை ஏற்றிக்கொண்டு பயணித்த Landmaster உம் மோதியதில் இவ் விபத்து, A9 வீதியில் அமைந்துள்ள கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக…

யாழில் பேருந்தில் பயணித்த முதியவர் திடீரென உயிரிழப்பு!

தனியார் பேருந்தில் சுழிபுரத்தில்(Chulipuram) இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பயணியொருவரின் வாயிலிருந்து நுரை வெளிவந்த நிலையில் நேற்றையதினம்(16)திடீரென உயிரிழந்துள்ளார். இன்றைய இராசிபலன்கள் (17.12.2024) சுழிபுரம் மேற்கு, சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த இளையதம்பி சிவசுப்பிரமணியம் வயது (71) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்…

யாழ் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் : அதிகரிக்கும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை

யாழ் மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் 85 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய ஆறுமுகம் கேதீஸ்வரன் (Arumugam Ketheeswaran) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை யாழ்ப்பாணத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே…

கடனட்டை பயன்பாடு தொடர்பில் மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு 

இவ்வருடத்தின் ஒக்டோபர் மாத இறுதி வரை நாட்டில் செயலில் உள்ள கடன் அட்டைகளின் எண்ணிக்கை 1,942,989 ஆகும். இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், இவ்வருடத்தின் செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் நாட்டில், 1,936,336 கடன் அட்டைகள் பயன்பாட்டில் இருந்துள்ளன.…

யாழில் விபத்தில் தந்தை பலி!மகன் மருத்துவமனையில்

யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் நேற்று (15) இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் , மகன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பெரியவிளான் பத்திரிமா தேவாலயத்திற்கு அருகில் வசிக்கும் 76 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். நேற்றிரவு 9.30 மணியளவில்…

வவுனியாவில் அரச திணைக்களத்தில் பணியாற்றும் இளைஞன் சடலமாக மீட்பு

வவுனியா சேமமடு குளத்தின் வான்பகுதியில் இருந்து அரச ஊழியர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.குறித்த இளைஞர் வனயீவராசிகளின் திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ள யானைவேலிகளை பராமரிக்கும் பணிசெய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று மாலை குறித்த இளைஞன் சேமமடு குளத்தின் ஆற்றுப்பகுதிக்கு சென்றுள்ளார்.இதையடுத்து நீண்டநேரமாகிய நிலையில்…

வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் : வடக்கு, கிழக்கு மக்களுக்கு வெளியான அறிவிப்பு

தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று (15) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அது ஒரு நன்கு அமைந்த குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடைந்து மேற்கு – வடமேற்குத் திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed