யாழ் வடமராட்சி திக்கம் கடற்பரப்பில் தொழிலுக்கு சென்ற இரு நபர்கள் கரை திரும்பாத சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்றைய தினம் (6)அதிகாலை தூண்டில் தொழிலுக்காக இரு நபர்கள் கடலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் மாலை வரை கரை…
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சாந்தமான நாளாக இருக்கும். வேலைகள் எல்லாம் அமைதியாக நடக்கும். எந்த ஆர்ப்பாட்டமும் இன்று உங்கள் வாழ்க்கையில் இருக்காது. பிரச்சனைகளுக்கு உண்டான சரியான தீர்வு கிடைக்கும். அமைதியான வாழ்க்கை, சந்தோஷமான வாழ்க்கை, மனதிற்கு இதமான வாழ்க்கையை கொடுத்த…
இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கு தொழில் மற்றும் கல்வி வீசாவுக்கு விண்ணப்பிப்போருக்கு எதிராகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு்ள்ளது. பிரித்தானிய உள்நாட்டு அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கை, பாகிஸ்தான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக தொழில் மற்றும்…
யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி இலங்கை வங்கியில் இருந்து வடமராட்சி கிழக்கு மக்களுக்காக விசேட அறிவித்தல் ஒன்று விடுவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்றைய தினம் (6) இலங்கை முழுவதும் நடைபெறவுள்ள பிரதேச சபை தேர்தலுக்காக மருதங்கேணி இலங்கை வங்கி கிளையானது காலை 8:30…
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானமானம், லாபம் நிறைந்த நாளாக இருக்கும். மனதில் சந்தோஷம் பிறக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நினைத்த வேலைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். இந்த நாள் இனிமையான நாளாக அமைந்ததற்கு இறைவனுக்கு நன்றி…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியின் மாணவனான, அரசடி வீதி, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சசிதரன் திசானுஜன் (வயது 15) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் குறித்து…
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாவும் லண்டனில் வசித்து வருபவருமான சுபர்ணா பாலசந்திரன் தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் . கணவன், பிள்ளைகள், அம்மா, சகோதரங்களுடம் மைத்துனி, மைத்துனர் மார்களுடனும்மாமன்மார்குடும்பத்தினர், மாமிமார்குடும்பத்தினர். சித்திமார் குடும்பத்தினர். சித்தப்பாமார்குடும்பத்தினர்.பெறாமக்கள் குடும்பத்தினருடன் மருமக்கள் என இணைந்து கொண்டாடும் இவரை…
வவுனியாவில் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகளை மீட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் இன்று (05) தெரிவித்தனர். மேலதிக விசாரணை கடந்த இரு தினங்களுக்கு முன்பு வவுனியா, கணேசபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 35 பவுன்…
வெப்பநிலை குறித்த முன்னெச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இதன்படி கிழக்கு, வடக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (06) வெப்பத்தின் அளவு, மனித உடலால் உணரப்படும் அளவிற்கு „எச்சரிக்கை“ மட்டத்தில் இருக்கக்கூடும் என்று…
கல்கிசைபகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (5) அதிகாலை கல்கிசை – கடற்கரை வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிந்த 19 வயதுடைய இளைஞன் தெஹிவளை – ஓபன் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில்…
எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம்,…