• Fr.. Mai 9th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து சுபர்ணா பாலசந்திரன்(சுபா) (06.05.2025, லண்டன்)

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாவும் லண்டனில் வசித்து வருபவருமான சுபர்ணா பாலசந்திரன் தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் . கணவன், பிள்ளைகள், அம்மா, சகோதரங்களுடம் மைத்துனி, மைத்துனர் மார்களுடனும்மாமன்மார்குடும்பத்தினர், மாமிமார்குடும்பத்தினர். சித்திமார் குடும்பத்தினர். சித்தப்பாமார்குடும்பத்தினர்.பெறாமக்கள் குடும்பத்தினருடன் மருமக்கள் என இணைந்து கொண்டாடும் இவரை…

வவுனியாவில் 80 இலட்சம் பெறுமதியான நகை மீட்பு?

வவுனியாவில் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகளை மீட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் இன்று (05) தெரிவித்தனர். மேலதிக விசாரணை கடந்த இரு தினங்களுக்கு முன்பு வவுனியா, கணேசபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 35 பவுன்…

வெப்பநிலை குறித்த முன்னெச்சரிக்கை

வெப்பநிலை குறித்த முன்னெச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இதன்படி கிழக்கு, வடக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (06) வெப்பத்தின் அளவு, மனித உடலால் உணரப்படும் அளவிற்கு „எச்சரிக்கை“ மட்டத்தில் இருக்கக்கூடும் என்று…

அதிகாலை துப்பாக்கிச் சூடு – 19 வயது இளைஞன் பலி

கல்கிசைபகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (5) அதிகாலை கல்கிசை – கடற்கரை வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிந்த 19 வயதுடைய இளைஞன் தெஹிவளை – ஓபன் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில்…

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் கொட்டி தீர்க்க போகும் மழை

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம்,…

இன்றைய இராசிபலன்கள் (05.05.2025)

மேஷம் இன்று மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்க மாட்டீர்கள். உங்களுக்கு தேவையான உதவி அடுத்தவரிடம் இருந்து கிடைப்பது அரிது. திடீர் கோபம் உண்டானாலும் சமாளித்து விடுவீர்கள். எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்…

யாழ் வடமராட்சியில் இளம் தாய் ஒருவர் கடற்கரையில் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை தும்பளை கிழக்கு கடற்கரையில் ஒரு பிள்ளையின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது இன்று பிற்பகல் 4 மணியளவில் ஒரு பிள்ளையின் தாயான 37 வயதுடைய தும்பளை கிழக்கை சேர்ந்தவரே கடலில் மூழ்கிய…

பிறந்தநாள் வாழ்த்து. குமாரசாமி சண் (04.05.2025, ஜெர்மனி)

சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமனகுமாரசாமி அவர்களின் மகன் சண் அவர்கள் இன்று தனது பிறந்தர நாளை அப்பா ,அக்காமார் ,தம்பி ,மற்றும் உற்றார் ,உறவுகளுடன்கொண்டாடுகிறார் நலமுடன் வாழ்வதில் சிறந்தோங்கிநல்லோர்கள் ஆசி பெற்றுவாழ்க வாழ்க நீ பல்லாண்டுஉறவுகளுடன் இணைந்து வாழ்தி…

நாட்டில் ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் தற்போது ஆஸ்துமா நோயாளிகள் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உலகளவில் 1,00,000 பேரில் 3,340 பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுவாச வைத்திய ஆலோசகர் டொக்டர் ஆஷா சமரநாயக்க தெரிவித்துள்ளார். உலகளவில் இளைஞர்களிடையே ஆஸ்துமா குறிப்பாக பரவலாக உள்ளது என்பதை…

அக்னி நட்சத்திர நாளில் செய்ய வேண்டியவை

அக்னி நட்சத்திரம் என்பது மே மாதம் நான்காம் தேதி ஆரம்பித்து மே மாதம் 28ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த நாட்களில் வெயிலின் தாக்கம் என்பது அதிகரிக்கும். அதனாலேயே இதை தோஷம் என்று கூட கூறுவது உண்டு. இப்படி வெயிலின் தாக்கம் அதிகரிக்க…

கிளிநொச்சி நாகபடுவான் குளத்தில் மூழ்கி 14 வயது மாணவன் பலி!

கிளிநொச்சியை சேர்ந்த 14 வயது மாணவன் ஒருவர் கரியாலை நாகபடுவான் குளத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் (03.05.2025) இடம்பெற்றுள்ளது. ஜெயபுரம் தெற்கினை வசிப்பிடமாக் கொண்ட மலர்வண்ணன் விதுசன் எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார்.. தற்போது, உயிரிழந்த மாணவனின் சடலம், கிளிநொச்சி…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed