நாட்டில் தற்போது ஆஸ்துமா நோயாளிகள் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உலகளவில் 1,00,000 பேரில் 3,340 பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுவாச வைத்திய ஆலோசகர் டொக்டர் ஆஷா சமரநாயக்க தெரிவித்துள்ளார். உலகளவில் இளைஞர்களிடையே ஆஸ்துமா குறிப்பாக பரவலாக உள்ளது என்பதை…
அக்னி நட்சத்திரம் என்பது மே மாதம் நான்காம் தேதி ஆரம்பித்து மே மாதம் 28ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த நாட்களில் வெயிலின் தாக்கம் என்பது அதிகரிக்கும். அதனாலேயே இதை தோஷம் என்று கூட கூறுவது உண்டு. இப்படி வெயிலின் தாக்கம் அதிகரிக்க…
கிளிநொச்சியை சேர்ந்த 14 வயது மாணவன் ஒருவர் கரியாலை நாகபடுவான் குளத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் (03.05.2025) இடம்பெற்றுள்ளது. ஜெயபுரம் தெற்கினை வசிப்பிடமாக் கொண்ட மலர்வண்ணன் விதுசன் எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார்.. தற்போது, உயிரிழந்த மாணவனின் சடலம், கிளிநொச்சி…
காலியில் உள்ள உணவகம் ஒன்றுக்குள் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் சற்றுமுன்னர் காலி -மீட்டியகொடவின் தம்பஹிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் படுகாயமடைந்து பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார்…
மேஷம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷனை உண்டாக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. தாய், தந்தையின் உடல்நிலையில் எச்சரிக்கை அவசியம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6,…
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிரபலமான வீடியோ அழைப்பு செயலியான ஸ்கைப், வரும் மே 5ஆம் தேதி முதல் செயல்பாட்டை நிறுத்துகிறது. 2003 ஆம் ஆண்டு அறிமுகமான இந்த சேவை, நீண்ட வருடங்கள் உலகெங்கும் பரவலாக பயன்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயனாளர்களால்…
அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் எனப்படும் உச்ச கோடை காலம், மே 4 நாளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மே 28 வரை நீடிக்கிறது. இந்த 25 நாள்கள் பொதுவாக கடுமையான வெப்ப நாள்களாகக் குறிக்கப்படுகின்றன, இந்த ஆண்டு, மார்ச் மாதத்திலிருந்து…
தெற்கு ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரில் வெள்ளிக்கிழமை மக்கள் கூட்டத்திற்குள் கார் ஒன்று மோதியதில் பலர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது . மத்திய ஓல்காக் பகுதியில் „ஒரு கார் மக்கள் கூட்டத்திற்குள் நுழைந்ததாக“ நகர காவல்துறை தனது X கணக்கில் தெரிவித்துள்ளது
மன்னார் – யாழ் பிரதான வீதி, கள்ளியடி பகுதியில் இன்று (3) காலை இடம்பெற்ற கோர விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். மன்னாரில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் பணியாளர்களை ஏற்றி வந்த தனியார் பேருந்து, கள்ளியடி பகுதியில் பணியாளர்களை ஏற்றுவதற்காக…
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். நன்மைகள் நடக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். எதிரிகளை கூட நண்பர்களாக மாறுவார்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். ரிஷபம் ரிஷப…
சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் கனடாவை வாழ்விடமாகவும் கொண்டிருந்த அமரர் இராசசிங்கம் நிசாந்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் (03.05.2025) இன்றாகும். ஓராண்டு கழிந்து அவரது பிரிவால் ஆழ்ந்த துயரில் இருக்கும் அவரது உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது…