• So.. Juni 1st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அண்மைய செய்திகள்

யாழில் இரண்டாவது இளைஞர் உயிரிழப்பு!

யாழ் திருநெல்வேலி – பாரதிபுரத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் எடுத்து கொண்டதால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. குறித்த இளைஞர் போதைப்பொருளுக்கு அடிமையாகிய நிலையில், சமீபத்தில் இருதயத்தில் கிருமித்தொற்று ஏற்பட்டு சிகிச்சையளித்து மருத்துவர்களினால் எச்சரிக்கப்பட்டுள்ளார்.…

சிறப்பாக இடம்பெற்ற மாவிட்டபுரம் கந்தசாமி ஆலய இரதோற்சவம்

அபிஷேககந்தன் என அழைக்கப்படும், வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவம் இன்று சிறப்பாக இடம்பெற்றது. கடந்த 04.07.2022 அன்று ஆரம்பமான திருவிழாவானது 28.07.2022 அன்று தீர்த்த திருவிழாவுடன் இனிதே நிறைவடையும். கருவரையில் வீற்று அருள்பாலித்து விளங்கும் அபிஷேககந்தன்,…

1 நிமிடத்தில் 148 தேங்காய்களை உடைத்து கின்னஸ் சாதனை

ஜெர்மனியின் 148 தேங்காய்களை கைகளால் அடித்து உடைத்து ஒருவர் ஆறாவது முறையாக கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர் தான் முஹம்மது கஹ்ரிமனோவிக். இவர் தற்காப்புக் கலைஞர் ஆவார். ஒரு நிமிடத்தில் கைகளால் 148 தேங்காய்களை உடைத்து 6-வது முறையாக…

பதிய கொவிட் திரிபு பற்றி சுகாதார நிபுணர்களின் எச்சரிக்கை.

கொரோன வைரஸின் புதிய மாறுபாடு தற்போது பரவி வருவதால், தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னணி சுகாதார ஊழியர் சங்கம், முகக்கவசம் கட்டாயமாக்கப்பட வேண்டும் எனவும் கட்டிடங்களுக்குள் கூடுபவர்களுக்கு கொவிட் பிசிஆர் பரிசோதனை வசதிகளை உடனடியாக வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது. „புதிய…

இன்று எரிபொருளை பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்கள்.

இன்று எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில் உந்துருளிக்கு 4 லீட்டர், முச்சக்கர வண்டிக்கு 5 லீட்டர் , ஏனைய வாகனங்களுக்கு 20 லீட்டருக்கும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது. வாகனத்தின் பதிவு இலக்கத்தின் கடைசி எண் 0-1 அல்லது…

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலி!

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்றையதினம் மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தன்னாமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்கள் மட்டக்களப்பு – சத்துரகொண்டான் பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 21…

யாழில் பாட்டியை கடத்திய 15 வயது சிறுவன்.

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை காட்டுப் பகுதிக்குள், 63 வயதுடைய வயோதிபப் பெண்ணை 15 வயதுச் சிறுவன் கடத்திச் சென்று தகாத முறையில் முயன்றுள்ளான். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த வயோதிபப் பெண் நேற்றையதினம் மீன் வாங்கிக்கொண்டு…

நாளை முதல் கடவுச்சீட்டு நடைமுறையில் மாற்றம்.

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக முன்பதிவு செய்பவர்களுக்கு மாத்திரம் நாளை முதல் சேவை வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, இணையவழியில் நேரம் மற்றும் திகதியினை முன்பதிவு செய்தவர்களுக்கு மாத்திரம் நாளை முதல் கடவுச்சீட்டு வழங்கப்படவுள்ளது. இதேவேளை, கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக…

பிரான்ஸில் கடலில் மூழ்கி உயிரிழந்த இலங்கை தமிழர்.

பிரான்ஸில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் இலங்கை தமிழர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் துகேத் (Touquet) கடற்கரையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதிக்கு மருத்துவ உதவி குழு வந்து…

நல்லூர் மகோற்சவ காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விதிகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளநிலையில், அதனுடைய ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர சபையினால் விளக்கமளிக்கப்பட்டது. மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை…

மிகவும் சிறப்பு வாய்ந்த செவ்வாய் கிழமை பிரதோஷ விரதம்.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என்னும் இரண்டு காலங்களிலும், திரயோதசி திதியில் வருவது பிரதோஷ தினமாகும். அதிலும் செவ்வாய் கிழமைகளில் வரும் பிரதோஷ விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது உடல் நோய்களை போக்குகின்ற அற்புதமான வழிபாடு ஆகும். இந்த நாளில்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.