யாழ்.ஏழாலை வடக்கு காளி கோயிலடியில் அமைந்துள்ள பண்ணைக்குள் இரவு வேளை உள்நுழைந்த கொள்ளையர் குழு சுமார் எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான கோழிகளையும், ஆடுகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. மேற்படி பண்ணையின் உரிமையாளர்…
யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாகனங்களுக்கான எரிபொருளை(டீசல்) பெற்றுக் கொள்வதற்காக இன்று திங்கட்கிழமை(04.4.2022) வாகனங்களுடன் வாகன உரிமையாளர்களும் மேற்படி பகுதியில் பலாலி வீதியில் மிக நீண்ட வரிசையில் பல மணிநேரமாக காத்திருக்கின்றமையை அவதானிக்க முடிந்தது. காலை முதல்…
ஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் மேற்கொள்வதால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். கார்த்திகை நட்சத்திர நாளில், கந்தபெருமானை வணங்கினால் நம் கவலையெல்லாம் பறந்தோடும். கடன் தொல்லையில் இருந்து மீளச் செய்வார் கந்தவேலன்.…
நடுக்கடலில் படகு எந்திர கோளாறு ஏற்பட்டு நின்றதால், உயிர் பிழைப்பதற்காக படகில் இருந்து கடலில் குதித்தனர். ஆப்பிரிக்கா நாடுகளான அல்ஜீரியா, லிபியா போன்ற நாடுகளில் வேலை இல்லாத திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது. வறுமையும் வாட்டி வதைக்கிறது. இதனால் லட்சக்கணக்கான பொதுமக்கள் அங்கிருந்து…
யாழ்.வல்லை பகுதியில் இரு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இரு கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக பயணித்த நிலையில் பின்னால் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கார் மீது…
இலங்கையில் தற்போது சமூக வலைத்தளங்கள் செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தற்போது மிக மோசமான பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதனால் அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்தது. இதனால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். பல்வேறு இடங்களில் போராட்டம்…
யாழ்.பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த நபர்கள் தேவையற்று நடமாடிய நிலையில் பொலிஸாரின் வீதி சோதனைகளில் கைது செய்யப்பட்டிருக்கின்றார். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும்…
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், சேக்ரமென்டோ நகரில் இன்று அதிகாலையில் பொதுமக்கள் மீது மர்ம நபர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில் அறுவர் கொல்லப்பட்டதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் உணவகங்கள் மற்றும் மதுபானசாலைகள் நிரம்பிய பகுதியில் துப்பாக்கிச்…
சுவிஸ் நாட்டின் சூரிச் மாகாணத்தின் அடல்விஸ் நகரசபை தேர்தலில் ஈழ த்தமிழரான கண்ணதாசன் முத்துத்தம்பி பெரும் வெற்றியடைந்து மூன்றாவது தடவையாகவும் நகரசபையில் முக்கியம் வாய்ந்தவராகத் திகழ்கின்றார். கடந்த 27.03.2022 அன்று இடம்பெற்ற இத்தேர்தலில் நகரசபையில் 36 ஆசனங்களுக்காக 140ற்கு மேற்பட்டோர் போட்டியிட்டனர்.…
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் பெருமானுடைய திருப்பணி வேலைகள் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.தற்போது மூலஸ்தானத்திற்கான அடித்தள அத்திவாரம் இடும் வேலைகள் நடைபெறுகின்றது. எம்பெருமான் அடியார்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி திருப்பணி வேலைகளை விரைவாகவும் சிறப்பாகவும் முடிப்பதற்கு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுகொள்கின்றனர் ஆலய…
நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும் ஏற்கனவே நாள் குறிக்கப்பட்ட ஏராளமான திருமணங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை(03.4.2022) யாழில் கோலாகலமாக நடந்தேறியுள்ளன. அந்த வகையில் கோண்டாவில், திருநெல்வேலி, கொக்குவில், ஊரெழு, தெல்லிப்பழை உட்படப் பல பகுதிகளிலும் அமைந்துள்ள திருமண மண்டபங்களில் உற்றார்,…