Monat: April 2022

அமாவாசை அன்று காகத்திற்கு உணவிடுவது ஏன் ?

காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின்…

அற்புத மருத்துவகுணங்கள் நிறைந்த மல்லிகை பூ

அடிப்பட்ட வீக்கம், புண் போன்றவற்றிற்கு மல்லிகை பூவை அரைத்து பூசி வந்தால் விரைவில் குணமாகிவிடும். மல்லிகை பூவை கொண்டு தயாரிக்கப்படும் தைலத்தை சொறி, சிரங்கு, கொப்பளங்கள் போன்றவற்றின்…

குழந்தைகளிடையே பரவும் புதிய வைரஸ் ! WHO எச்சரிக்கை

குழந்தைகளில் ஹெபடைடிஸின் கடுமையான வழக்குகள் கண்டறியப்படுவது அடினோவைரஸ் தொற்றுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் கண்டறியப்பட்ட…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மூவருக்கு பதவி உயர்வு.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஒருவரும், வணிக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இருவருமாக மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்களைப்…

ஜேர்மனியில் மக்களை ஏமாற்றும் மோசடி கும்பல்.

ஜேர்மனியில் வங்கியில் பணம் வைத்துள்ளவர்களை ஏமாற்றும் மோசடி கும்பல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மோசடி கும்பல், வாடிக்கையாளர்களின் கைவிரல் அடையாளங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என வங்கிகள் அனுப்புவது…

தமிழகம் செல்ல முயன்ற 13 பேர் கடற்படையினரால் கைது!

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் வந்து, காங்கேசன்துறை கடற்பரப்பின் ஊடாக இந்திய செல்ல முற்பட்ட 13 பேர் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலையை சேர்ந்த 5 ஆண்கள்,…

யாழ்ப்பாணத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தீப்பெட்டிகள் எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் பெருமளவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தீப்பெட்டிகள் எரிவாயு சிலிண்டர்கள் என்பன பாவனையாளர் அதிகார சபையின் நடவடிக்கையில் மீட்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட பாவனையாளரிடமிருந்து கிடைக்க பெற்ற எரிவாயு தொடர்பான முறைப்பாட்டின்…

பிரேசிலில் அமைக்கப்படும் 141 அடி உயர இயேசு சிலை.

தெற்கு பிரேசிலில் உள்ள என்காண்ட்டோ என்ற சிறிய நகரத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் உயரமான இயேசு சிலை கட்டப்பட்டது. தென்அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ டிஜெனிரோ…

சனிக்கிழமை இன்று சனி பகவானை. வணங்கிடுவோம்.

சனி பகவான் பெயரைக் கேட்டாலே, பக்தர்களிடம் ஒருவித அச்ச உணர்வு தலை தூக்கி விடுகிறது. அவரை வழிபாடு செய்பவர்களும் கூட, சனீஸ்வரன் நமக்கு எந்த தீய பலன்களையும்…

மருந்துகளின் விலை 40 சதவீத்தால் அதிகரித்தது.

60 வகையான மருந்துகளுகளின் விலையை 40 சதவீத்தால் அதிகரித்து, சுகாதார அமைச்சர் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 500 மில்லிகிராம் பரசிடமோல் மாத்திரையின் விலை 4 ரூபா…

4,643 ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்

2018 ஆம் ஆண்டின் தேசிய கல்வியற் கல்லூரி பயிற்சியை நிறைவு செய்துள்ள ஆசிரிய பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.…

தமிழகத்தில் கொளுத்தும் வெயில்! 8 நகரங்களில் 100 டிகிரிக்கும் மேல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருவதை அடுத்து மக்கள் அவதிக்கு உள்ளாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி தமிழகத்தில் 8…

யாழ்.அராலி விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயம்

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பாலத்தடியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (29-04-2022) இரவு இடம்பெற்றுள்ளது. பட்டா…

ரஷ்ய அதிபர் புதினின் ‚காதலி‘ அலினா கபய்வா – யார்

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு போர் கதை இருக்கும். அந்த கதைகளை நாம் மறக்காமல் நம் அடுத்த தலைமுறைக்கு சொல்ல வேண்டும்.“ரஷ்யாவின் ‚ரகசிய முதல் பெண்மணி‘ என்று அழைக்கப்படும்…

கடனட்டை வைத்திருப்பவர்களுக்கு வெளியான தகவல்

நாட்டில் கடனட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சில வங்கிகள் தங்கள் கிரெடிட் கார்டுகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளன. இதற்கிடையில், HSBC வங்கி…

நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு ;

வாரியபொல குருணவ பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சகோதரர்கள் இருவரும் நேற்றைய தினம் வாவியில் நீராடச்சென்ற வேளை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக…

நற்பலன்களை அள்ளித்தரும் வெள்ளிக்கிழமை விரதம்.

வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் உள்ள தாயாருக்கு அபிஷேகத்திற்கு தேவையான பசும்பாலை வழங்கினால் பணவரவு உண்டாகும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட செல்வம் பெருகும். வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில்…