மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிரபலமான வீடியோ அழைப்பு செயலியான ஸ்கைப், வரும் மே 5ஆம் தேதி முதல் செயல்பாட்டை நிறுத்துகிறது. 2003 ஆம் ஆண்டு அறிமுகமான இந்த சேவை, நீண்ட வருடங்கள் உலகெங்கும் பரவலாக பயன்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயனாளர்களால்…
அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் எனப்படும் உச்ச கோடை காலம், மே 4 நாளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மே 28 வரை நீடிக்கிறது. இந்த 25 நாள்கள் பொதுவாக கடுமையான வெப்ப நாள்களாகக் குறிக்கப்படுகின்றன, இந்த ஆண்டு, மார்ச் மாதத்திலிருந்து…
தெற்கு ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரில் வெள்ளிக்கிழமை மக்கள் கூட்டத்திற்குள் கார் ஒன்று மோதியதில் பலர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது . மத்திய ஓல்காக் பகுதியில் „ஒரு கார் மக்கள் கூட்டத்திற்குள் நுழைந்ததாக“ நகர காவல்துறை தனது X கணக்கில் தெரிவித்துள்ளது
மன்னார் – யாழ் பிரதான வீதி, கள்ளியடி பகுதியில் இன்று (3) காலை இடம்பெற்ற கோர விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். மன்னாரில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் பணியாளர்களை ஏற்றி வந்த தனியார் பேருந்து, கள்ளியடி பகுதியில் பணியாளர்களை ஏற்றுவதற்காக…
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். நன்மைகள் நடக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். எதிரிகளை கூட நண்பர்களாக மாறுவார்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். ரிஷபம் ரிஷப…
சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் கனடாவை வாழ்விடமாகவும் கொண்டிருந்த அமரர் இராசசிங்கம் நிசாந்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் (03.05.2025) இன்றாகும். ஓராண்டு கழிந்து அவரது பிரிவால் ஆழ்ந்த துயரில் இருக்கும் அவரது உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது…
ஜெர்மனியில் வாழ்ந்து வரும் திரு திருமதி சிவநேசராசா சாரதாதேவி தம்பதிகளின் புதல்வி சுபாங்கி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா சிவநேசராசா, அம்மா சாரதாதேவி ,அண்ணா இந்துசன், தங்கை லக்சிகா ஆகியோருடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இவரை உற்றார், உறவினர்கள், நண்பர்களும்…
ர்ஜென்டினா மற்றும் சிலியின் தெற்கு கடற்கரைகளில் 7.4 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கத்தால் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் இப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலியின் சில கடற்கரைகளில் அலை மட்டத்திலிருந்து சுமார்…
வட இந்தியாவில் மழை தொடர்பான சம்பவங்களில் 7 பேர் பலியாகியுள்ளனர். டெல்லி என்.சி.ஆர் பகுதியில் இன்று (2) அதிகாலை புழுதிப் புயலுடன் மூன்று மணி நேரத்தில் 77 மி. மீ அளவு கன மழை பெய்துள்ளது. இடியுடன் கூடிய மழை மற்றும்…
டிக்டொக் செயலிக்கு 530 மில்லியன் யூரோ அபராதம் விதித்து, ஐரோப்பிய அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவைச் சேர்ந்த பொழுதுபோக்கு செயலியான டிக்டொக் செயலி தங்கள் பயனர்களின் தரவுகள் எங்கு அனுப்பப்படுகிறது என்பது குறித்து வெளிப்படையாக இல்லை என்றுகூறி, அந்நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தனியுரிமைக்…
சுவிட்சர்லாந்து தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகதிகள் மீள்குடியேற்ற திட்டத்தை,2027 ஆம் ஆண்டு இறுதி வரை மீண்டும் தொடர தீர்மானித்துள்ளது. 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ளதாக கருதப்படும் அதிகபட்சமாக, 400 அகதிகளை ஏற்றுக்கொள்ள சுவிஸ்…