• Sa.. Mai 10th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அண்மைய செய்திகள்

யாழ். இளவாலையில் தந்தை மகள் உட்பட மூவர் கைது.

இளவாலை காவல்துறை பிரிவில் வீட்டிலுள்ளவர்கள் வெளியில் சென்றிருந்த வேளை திருட்டில் ஈடுபட்டிருந்த மூவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். அத்துடன் திருட்டு நகைகளை அடகு மற்றும் விற்பனை செய்து பணம் வழங்கி உதவினர் என்ற குற்றச்சாட்டில் தந்தையும் மகளும்…

ஆண்களுக்கு வலது கண் துடித்தால் என்னாகும்?

வலது கண், தோள், தொடை துடித்தால் ஆண்களுக்கு நன்மையுண்டாகும். இதே போல பெண்களுக்கு இடது கண், தோள், தொடை துடித்தால் நல்லது. அனுமன் துாது புறப்பட்டபோது அசோகவனத்தில் இருந்த சீதையின் இடக்கண் துடித்ததாக கம்பர் குறிப்பிடுகிறார். நல்ல சகுனமான இதை அறிந்த…

உணவுடன் அதிகமாக ஊறுகாய் சாப்பிட்டால்..?

சாப்பிடும் உணவுடன் தவறாமல் ருசிக்கும் ஊறுகாயை குறைவான அளவே உட்கொள்ள வேண்டும். அதுதான் தேவையற்ற ஆபத்துகளில் இருந்து பாதுகாக்க உதவும். சாப்பிடும் உணவுடன் தவறாமல் ஊறுகாயை ருசிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதன் காரத்தன்மை, சுவை காரணமாக வெறுமனே ஊறுகாயை ருசிப்பவர்களும்…

இலங்கையில் பெண் ஒருவரின் செயற்பாட்டால் குவிந்த பாராட்டு;

இலங்கையில் பெண் ஒருவரின் நேர்மையான செயற்பாடு தொடர்பில் சமூக ஊடகங்களில் பாராட்டு குவிந்து வருகிறது. பெண் ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு தவறுதலாக 35 லட்சம் ரூபாய் பணம் வைப்பில் இடப்பட்டுள்ளது. எனினும் அதனை உரிய தரப்பிடம் குறித்த பெண் கையளித்துள்ளார். கடந்த…

பிரித்தானியாவில் தாக்குதல்; பரிதாபமாக உயிரிழந்த நபர்

பிரித்தானியாவின் பிரென்ற் (Brent) பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் புலன்விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டள்ளதாக பிரித்தானியாவின் பெருநகர பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்றையதினம் பிரித்தானிய நேரம் 23.26 மணியளவில் ரிவியூ வீதிக்கும் ஹீதர் வீதிக்கும் இடையில், NW2 சந்திக்கு…

சனி – ஞாயிறு தினங்களில் இரவு நேர மின்துண்டிப்பு இல்லை!!

வார இறுதி நாட்களின் இரவு நேரங்களில் மின் துண்டிப்பை மேற்கொள்ளாமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நாளைய தினம் (26) A,B மற்றும் C ஆகிய பிரிவுகளுக்கு (பகலில்) 3 மணிநேர மின்வெட்டையும், ஏனைய பிரிவுகளுக்கு 2.30 மணிநேர மின்வெட்டையும் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…

மின்சாரம் துண்டிக்கப்படாத இடங்கள்: விபரங்கள் வெளியானது.

நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு மின்சார விநியோகம் தடைப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், உயர்பாதுகாப்பு வலயங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு மின்சார விநியோகம் தடைப்படாது என மின்சக்தி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். சுழற்சி…

பளையில் இரண்டு பிள்ளைகளின் தந்தை மர்மமான முறையில் மரணம்

பளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பளை நகரப்பகுதியில் ஏ9 வீதியில் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். பளை நகரப்பகுதிக்கு அருகாமையில் இன்று (25) அதிகாலை 1.00மணியளவில் ஏ9 வீதியில் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதை பொது மக்கள் அவதானித்துள்ளனர். உடனடியாக 1990 அவசர…

மகா சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீச்சரம் நோக்கிய பாதயாத்திரை.

மகா சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு திருக்கேதீச்சரம் திருத்தலப் பாதயாத்திரிகள் சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் திருக்கேதீச்சரம் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை நேற்றுப் புதன்கிழமை(23.02.2022) முற்பகல்-10 மணிக்கு செல்வச்சந்நிதி முருகன் ஆலயச் சூழலிலிருந்து ஆரம்பமானது. வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன்…

நெல்லியடி வீதி விபத்தில் இளைஞன் உயிரிழப்பு.

நெல்லியடியில் ஹண்டர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரிக்கு முன்பாக இன்று மதியம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. துன்னாலை கோயில் சந்தைப் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். ஹண்டரின்…

வெளிவந்த யாழில் வயோதிப மாதுவின் கொலைக்கான காரணம்

மோட்டார் சைக்கிள் லீசிங் பணம் கட்டுவதற்கு பணம் தேவைப்பட்டதால் வயோதிபப் பெண்ணைக் கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த சங்கிலியை அபகரித்துச் சென்றேன். ” இவ்வாறு யாழ்ப்பாணம் மாநகரில் தனிமையிலிருந்த வயோதிபப் பெண் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட இளம் குடும்பத்தலைவர் வாக்குமூலம்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed