• Mo.. Mai 12th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அண்மைய செய்திகள்

ஐரோப்பாவில் டிக்டொக் செயலிக்கு அபராதம் விதிப்பு

டிக்டொக் செயலிக்கு 530 மில்லியன் யூரோ அபராதம் விதித்து, ஐரோப்பிய அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவைச் சேர்ந்த பொழுதுபோக்கு செயலியான டிக்டொக் செயலி தங்கள் பயனர்களின் தரவுகள் எங்கு அனுப்பப்படுகிறது என்பது குறித்து வெளிப்படையாக இல்லை என்றுகூறி, அந்நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தனியுரிமைக்…

அகதிகளை மீளவும் ஏற்றுக் கொள்ள சுவிஸ் அரசாங்கம் முடிவு

சுவிட்சர்லாந்து தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகதிகள் மீள்குடியேற்ற திட்டத்தை,2027 ஆம் ஆண்டு இறுதி வரை மீண்டும் தொடர தீர்மானித்துள்ளது. 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ளதாக கருதப்படும் அதிகபட்சமாக, 400 அகதிகளை ஏற்றுக்கொள்ள சுவிஸ்…

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இன்றைய நாளுக்கான (02.05.2025) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க (America) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295.17 ஆகவும் விற்பனைப் பெறுமதி 303.70 ஆகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங் பவுண்…

வளர்பிறை பஞ்சமி திதி வழிபாடு! (02.05.2025)

சித்திரை மாதத்தின் வளர்பிறை பஞ்சமி திதியானது வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருப்பது அதிசக்தி வாய்ந்த பலனை நமக்கு கொடுக்கும். இன்று 2-5-2025 வெள்ளிக்கிழமை மாலை வளர்பிறை பஞ்சமி திதி வழிபாடு செய்து எப்படி. மற்ற நாட்களில் வாராகி வழிபாடு செய்யாதவர்கள் கூட, இன்று…

தமிழகத்தில் வெளிநாட்டவர்களை வெளியேற்ற நடவடிக்கை

தமிழகத்தில் சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கி உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. அவ்வாறு வெளியேறாதவர்களுக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை…

நல்லை திருஞானசம்பந்த ஆதீன முதல்வர் இறைபதம் அடைந்தார்

யாழ்ப்பாணம் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் – இரண்டாவது குருமகா சந்நிதானம் – ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்றிரவு முருகனடி சேர்ந்தார். கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே நேற்றிரவு தேகவியோகமானார். அவரது இறுதிக்கிரியைகள் இன்று மாலை நடைபெறவுள்ளன.…

இன்றைய இராசிபலன்கள் (02.05.2025)

மேஷம் இன்று வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம். எதிரில் இருப்பவர்களை எடைபோடும் சாமர்த்தியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட…

2ஆம் ஆண்டு நினைவு. அமரர் சின்னையா பொன்னம்பலம் (02.05.2025, சிறுப்பிட்டி மேற்கு)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா பொன்னுத்துரை அவர்களின் 2 ஆம் ஆண்டு 02.05.2025 இன்றாகும்.இன்றைய நாளில் அவரது பிரிவால் துயருறும் பிள்ளைகள் மருமக்கள்,மற்றும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இர‌ங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.

திருமண நாள் வாழ்த்து. திரு திருமதி  ராசன் மைதிலி. (02.05.2025. லண்டன்)

லண்டனில் வசிக்கும் திரு திருமதி ராசன் மைதிலி தம்பதிகள் இன்று 02.05.2024 தமது திருமண நாளை சிறப்பாக காணுகின்றனர். இவர்களை அன்பு பிள்ளைகள் , சகோதர சகோதரிகள், மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் வாழ்த்தி நிற்கும் இவ் வேளையில்இவர்களை…………..சிறுப்பிட்டி இணையமும் சிறப்புடன் வாழ்க வாழ்கவென…

இந்தியாவில் இருந்து சொந்த நாட்டினர்களை ஏற்க மறுக்கும் பாகிஸ்தான்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, அனைத்து மாநிலங்களிலும் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். விடுமுறையில் சுற்றுலா சென்ற இரு இளைஞர்கள் மாயம் நேற்றுடன்…

விடுமுறையில் சுற்றுலா சென்ற இரு இளைஞர்கள் மாயம்

குருநாகல் தெதுரு ஓயாவில் (1) பிற்பகல் நீராடச் சென்ற ஐந்து பேர் நீரில் இழுத்துச் சென்றிருந்த நிலையில், அவர்களில் இருவர் காணாமல் போயுள்ளனர். பிற்பகல் 3.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதோடு, அவர்களில் மூன்று பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். காணாமல் போன இருவரும்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed