• Mo.. Mai 12th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இன்றைய இராசிபலன்கள் (01.05.2025)

மேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.…

வியாழன் சதுர்த்தி விரதம்

வியாழனுடன் சேர்ந்து வரக்கூடிய சித்திரை மாத சதுர்த்தி விரதம் நாளை கடைபிடிக்கப்படும். இம்மாதம் சதுர்த்த விரதம் இருப்பவர்களுக்கு ஞானத்துடன் செல்வமும் பெருகி, சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து, நல்வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம். கோடீஸ்வர யோகம் கிடைக்க! கல்வி, செல்வம், வீரம் இந்த…

பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய 9 மருத்துவப் பரிசோதனைகள்!

இன்றைய வாழ்க்கை முறையில், பெண்கள் வேலை மற்றும் குடும்பத்தை சமநிலைப்படுத்தி வாழ்கிறார்கள். ஆனால் வயது வளர்ந்ததும், தங்கள் உடல்நலனில் கவனம் செலுத்த மறந்து விடுகிறார்கள். இதனால் நீரிழிவு, இரத்த அழுத்தம், தைராய்டு, கால்சியம் குறைபாடு போன்ற பிரச்சனைகள் வர அதிக வாய்ப்பு…

அட்சயதிருதியை நாளில் இலங்கையில் தங்கம் விலை!

அட்சயதிருதியை நாளில் தங்கம் வாங்குவது பாமர மக்கள் முதல் பணக்காரர்கள் வரை வழக்கமாக வைத்துள்ளனர். இலங்கையில் விபத்து – பிள்ளைகள் பலி! தாய் ஆபத்தான நிலையில் இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலையானது உலகளவில் வரலாறு காணாத உச்சத்தை…

கோடீஸ்வர யோகம் கிடைக்க!

சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை திருதியை நாளை தான் நாம் அட்சய திருதியை என்று கூறுகிறோம். அன்றைய நாளில் ரோகிணி நட்சத்திரமும் சேர்ந்து வருவது கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. அதோடு மட்டுமல்லாமல் அன்று புதன்கிழமை என்பதால் பலவிதமான நன்மைகளை தரக்கூடிய…

இலங்கையில் விபத்து – பிள்ளைகள் பலி! தாய் ஆபத்தான நிலையில்

குருநாகல் பிரதேசத்தில் கவனக்குறைவாக இயக்கப்பட்ட தனியார் பேருந்தில் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற தாய் காயமடைந்த நிலையில் அவரது இரண்டு பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர். யாழ் வடமராட்சி இளைஞன் பிரான்ஸில் தற்கொலை! விபத்தில் இரண்டு 15 வயதான தருஷ தனஞ்சய நிருஷன் ரத்நாயக்க…

யாழ் வடமராட்சி இளைஞன் பிரான்ஸில் தற்கொலை!

பிரான்ஸ் பரிஸில் Le Bourget ரயில் நிலையத்தில் யாழ் வடமராட்சியை சேர்ந்த 24 வயது லக்சன். தற்கொலை செய்துகொண்டார் என செய்திகள் தெரிவிக்கின்றன

இன்றைய இராசிபலன்கள் (30.04.2025)

மேஷம் இன்று குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது நல்லது. விருந்தினர் வருகை இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் சாதகமான முடிவே உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1,…

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட விலை அறிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினால் ஒவ்வொரு வாரமும் வெளியிட்டு வரும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட விலை பட்டியல் வெளியாகும். அட்சய திருதியை அன்று பெண்கள் செய்ய வேண்டியது இந்தநிலையில், இந்த வாரத்திற்கான…

மில்லியன் கணக்கான வீசாக்களை நிராகரித்த கனடா

கடந்த ஆண்டு இலங்கையில் இருந்து கனடா சென்றோர் எண்ணிக்கை மிக அதிகம் என்றே சொல்ல வேணடும், அதிலும் விசிட்டர் விசாவில் யாழ்ப்பாணம் உட்பட வட ப்குதியில் இருந்து பலர் கனடா சென்றுள்ளனர். இந்நிலையில் கனடாவுக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள், சர்வதேச…

அட்சய திருதியை அன்று பெண்கள் செய்ய வேண்டியது

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்லுவார்கள். அப்பேர்ப்பட்ட புதன்கிழமையோடு சேர்ந்து நாளைய தினம் 30-4-2025 ஆம் தேதி அட்சய திருதியை வரவிருக்கிறது. இந்த நாளில் அனைவருக்கும் தங்கம் வாங்கும் யோகம் கிடைக்க வேண்டும் என்று, அந்த மகாலட்சுமியே பிரார்த்தனை செய்து…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed