சிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு அன்பான அறிவித்தல் சிறுப்பிட்டி இணையத்தில் எமது கிராமத்து நிகழ்வுகள்,நலன் சார்ந்த தகவல்கள். ஊர் புதினங்கள்,மற்றும் வாழ்த்துக்கள்,அறிவித்தல்கள் ஆகியன.எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும் பட்சத்தில் பிரசுரிக்கப்படும். இணையத்தின் வளர்ச்சிக்கு உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது உங்கள்…
ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் கேது. இந்த கேது முக்தி, ஆன்மீகம், உள்ளுணர்வு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். தற்போது கேது சிம்ம ராசியிலும், மகம் நட்சத்திரத்திலும் உள்ளார். சிம்ம ராசியில் கேது டிசம்பர் மாதம் வரை இருந்து, பின்…
யாழ் புன்னாலைகட்டுவன் ஈவினையை வசிப்பிடமாக கொண்ட இ.மஜீவன் அவர்கள் இன்று 08.09.2025 தனது பிறந்த நாளை காணுகின்றார். இவரை அவரது அன்பு மனைவி, மற்றும்பாசமிகு அம்மா, அண்ணா ,தம்பி, மாமா மாமிமார் சித்திப்பா சித்திமார்மற்றூ உறவுகள் நாண்பர்கள் அனைவரும் வாழ்த்தி நிற்க்கும்…
சிறுப்பிட்டியில் மேற்கில் வாழ்ந்து திருமதி பாமா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை உறவுகள் நண்பர்கள் சிறப்பாக வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில். சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் ஸ்ரீஞான வைரவர் அருள் பெற்று வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது..…
நல்லூர் பெருங்கோயிலின் மகோற்சவத்தின் 22ஆம் நாள் திருவிழா, ஒருமுகத் திருவிழா என்றும், வேட்டைத் திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது. இன்றைய உற்சவத்தில் குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி, ஆலய வீதிகளில் பக்தர்களுக்கு அருள்காட்சி வழங்கினார். அதனை முன்னிட்டு கட்டியம் சொல்லி, பாரம்பரிய மரபுகளுடன்…
கண்டி, பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு தோட்டப் பகுதிகளிலும் நகர்பகுதிகளிலும் அமைந்துள்ள ஆலயங்களில், ஒரே இரவில் பல திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திருட்டு ச்சம்பவங்கள் 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவில் நடந்தேறியுள்ளன. மடுல்கலை, உன்னகலை ஸ்ரீ…
சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகக்கொண்ட ஜெயக்குமாரன் சுப்பிரமணியம் அவர்கள் இன்று தாது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள் ,மருமக்கள் ,பேரர்பிள்ளைகள், சகோதர ககோதரிகள், மைத்துனர்மார், மருமக்கள், உற்றார் ,உறவினர்களுடனும் தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை சிறுப்பிடிஇணைய நிர்வாத்தினரும் வாத்தி நிற்கின்னர்.
அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகி தீப்பிடித்ததில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில்…
ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் செல்வம், அறிவு, மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். நவகிரகங்களில் குரு பகவான் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் பயணிப்பார். இந்த விபரீத ராஜயோகமானது ஒருவரது…
யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி மாசுவன் சந்திக்கு அருகில் உள்ள பல்பொருள் அங்காடி நடாத்தும் பெண்ணின் தங்கச் சங்கிலி (04) அன்று பட்டப்பகலில் இளைஞன் ஒருவனால் அறுத்துச் செல்லப்படும் CCTV காட்சி சமூக வலைதளலங்களில் வெளியாகியுள்ளது!!
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, அயலவர்கள் கோப்பாய் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து குறித்த வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.…
வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை…