• Fr. Apr 19th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

புத்தூர் பகுதியில் 12 வயதுச் சிறுவன் கைது!

Mrz 22, 2022

யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவில் 8 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 12 வயது மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தூர், கலைமதி, ஹிந்துசிட்டி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

8 வயது மகளை, 12 வயதான சிறுவன் துஷ்பிரயோகம் செய்ததாக தாயார் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் கைதான சிறுவன், நேற்று யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

சிறுவனை, அரச அங்கீகாரம் பெற்ற நன்னடத்தை இல்லத்தில் தங்க வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed